1. Home
  2. பஸ்

Tag: பஸ்

முதுகுளத்தூர் மக்கள் கோரிக்கை கிராமங்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் உள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஆபத்துடன் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. எனவே இக்கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூரில் இருந்து காக்கூர், ஆதனக்குறிச்சி, புளியங்குடி உள்ளிட்ட வழியில் பல்வேறு…

முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி; முதுகுளத்தூர் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரிலிருந்து முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி வேண்டும், என நகர் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. முதுகுளத்தூரிலிருந்து நாகூர், வேளாங்கன்னி, திருச்செந்தூர், மதுரை, சென்னை, கோவைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், பழநி, கன்னியாகுமரி, குற்றாலம், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு இல்லை. இந்த ஊர்களுக்கு வியாபாரிகள்,…

பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்தவர் பரிதாப பலி

பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்தவர் பரிதாப பலி முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் மகன் ராஜசேகரபாண்டி(40). மருதகம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் கணேசன் (20). இவர்கள் இருவரும் முதுகுளத்தூரில் இருந்து காமாட்சிபுரம் செல்லும் மினி பஸ்சில் சென்றனர். இதில் இருவருக்கும் படிக்கட்டில்…

சிக்கல் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்கள்

சிக்கல் ஊராட்சிக்கு அதிக பஸ்கள் வந்து செல்லும் இடமாக இருந்தும், பஸ் ஸ்டாண்டில் போதிய வசதி இல்லாததால், ரோட்டில் பஸ்களை நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிக்கல் ஊராட்சிக்கு பரமக்குடி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து, தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன.…

கிடாத்திருக்கைக்கு அரசு பஸ் “கட்’

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஏனாதி, கிடாத்திருக்கை ஆகிய இரு கிராம இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலால், அரசு பஸ் நிறுத்தபட்டுள்ளது. 15 நாட்களாக 10 கி.மீ., சுற்றி பயணிக்கும் அவலம் தொடர்கிறது.முதுகுளத்தூரிலிருந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கைக்கு தினமும் ஆறு முறை அரசு பஸ் இயக்கப்படுகிறது.   ஒரு மாதத்திற்கு முன்,…

அரசு பஸ்களில் அடிக்கடி பழுதாகும் டிக்கெட் மிஷின் நடத்துனர்கள் கடும் அவதி

அரசு பஸ்க ளில் நடத்துனர்கள் பயன்படுத்தும் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அடிக்கடி பழுதாவதால் பெரும் அவதியடைகின்றனர். ராமநாதபுரம் மற்றும் புறநகர், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய ஊர்களில் அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு…

அரசு – கல்லூரி பஸ்கள் மோதல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரிலிருந்து சிக்கலுக்கு சென்ற அரசு பஸ்சும், சாயல்குடியில் இருந்து முதுகுளத்தூர் வந்த தனியார் கல்லூரி பஸ்சும் கடலாடி விலக்கு ரோட்டில் மோதிக் கொண்டன. பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக காயமின்றி மக்கள் தப்பினர். குறுகலான விலக்கு ரோட்டில் ஏற்பட்ட விபத்தால் முக்கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.…

பஸ் போக்குவரத்து காணாத கிராமங்கள்

முதுகுளத்தூர்: விஞ்ஞான வளர்ச்சி விண்ணை தொட்டபோதிலும், இன்றும் பஸ் போக்குவரத்து இல்லாமல், அத்தியாவசிய தேவைகளுக்காக 5 கி.மீ., நடந்து செல்லும் பரிதாபம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ளது. முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம், மேலமானாங்கரை, துளுக்கன்குறிச்சி, பொந்தம்புளி, மொ.கடம்பன்குளம், வாத்தியனேந்தல், பனையடியேந்தல், கர்நாடன் ஆகிய கிராமங்களுக்கு இதுவரை பஸ் வசதி இல்லை.மேலச்சாக்குளம்,…

பஸ் இயக்கக் கோரி கிராம மக்கள் அமைச்சரிடம் மனு

முதுகுளத்தூர் அருகே சிறுதலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பரமக்குடி, முதுகுளத்தூருக்கு பஸ் இயக்கக் கோரி அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர். முதுகுளத்தூர் ஒன்றியம் சிறுதலை ஊராட்சியில் வாச்சியேந்தல், கர்நாடன் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள், முதியோர், கர்ப்பிணிகள் பஸ் வசதி இல்லாமல் பரமக்குடி…

இரவு நேர விரைவு பஸ் ரத்துமுதுகுளத்தூரில் மக்கள் அவதி

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரிலிருந்து மதுரைக்கு இரவு நேரத்தில் இயக்கபட்ட, “ஒன் டூ த்ரீ’ அரசு பஸ் சேவை, ரத்து செய்யப்பட்டதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் காலை 10, மாலை 4, இரவு 10 மணி என, முதுகுளத்தூரிலிருந்து மதுரைக்கு, “ஒன் டூ த்ரீ’ அரசு பஸ் இயக்கபட்டது. இரவு…