1. Home
  2. பலி

Tag: பலி

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4…

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…!

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…! போலீஸ் டிஐஜியும், பெண் தேர்தல் அதிகாரியும் உறவில் இருந்துள்ளனர்.லாகூர், பாகிஸ்தான் நாட்டில் லாகூர் மாகாண போலீஸ் டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.…

துயரமளிக்கும் வீரர்கள் உயிர்பலியும் கவலை அளிக்கும் சூழலும்

புல்வாமா    துயரமளிக்கும் வீரர்கள் உயிர்பலியும்  கவலை அளிக்கும் சூழலும்  எஸ் வி வேணுகோபாலன்        தேசத்தை உலுக்கியது, புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட கோர தாக்குதலில் இராணுவ வீரர்கள் நாற்பது பேர் பலியான செய்தி. தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் இருவரை இழந்தது நமது…

முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் விழுந்து மாடு பலி

முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் விழுந்து மாடு பலி இராமநாதபுரம் ஜன27. இராமநாதபுரம் மாவட்டம்.முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் பசுமாடு ஒன்று விழுந்துபலியானது. இந்த பள்ளமானது கடந்த பத்து நாட்களாக தோண்டப்பட்டு வந்தது.ஆனால் மூடவில்லை பணிநடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன.அந்த பள்ளம் முதுகுளத்தூர் நகர் முழுவதும் தோண்டப்பட்டு இணையதள சேவைபெறுவதற்கான எலக்ட்ராணிக்…

மின்னல் தாக்கி மாடு பலி

முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் பசு மாடு பலியானது. முதுகுளத்தூர் அருகே பெரியஇலை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மனைவி காளியம்மாள். இவர் அங்குள்ள வயல் காட்டில் திங்கள்கிழமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் மழை பெய்தது. இதில் பசு மாடு ஒன்று மின்னல் தாக்கிய பலியானது.…

டூவீலரில் சென்ற பெண் பலி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே டூவீலரில் சென்ற பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகேயுள்ள மாரந்தை கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி மனைவி முத்துமீனாள்(52). இவர் நேற்று தனது உறவினருடன் டூவீலரில் கடலாடி சென்றார். மாரந்தை அரு கே சென்றபோது தனது சேலை பைக்கின் வீலில் சிக்கி கீழே…

பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்தவர் பரிதாப பலி

பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்தவர் பரிதாப பலி முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் மகன் ராஜசேகரபாண்டி(40). மருதகம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் கணேசன் (20). இவர்கள் இருவரும் முதுகுளத்தூரில் இருந்து காமாட்சிபுரம் செல்லும் மினி பஸ்சில் சென்றனர். இதில் இருவருக்கும் படிக்கட்டில்…

மூச்சு திணறல்: 82 ஆடுகள் பலி; முதுகுளத்தூர் விவசாயிகள் சோகம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே குடுமங்குளத்தில், குடிலில் அடைக்கபட்ட 31 ஆட்டுகுட்டிகள் மூச்சு திணறியும், மேலப்பண்ணைகுளத்தில், 21 ஆடுகளும், 30 குட்டிகளும் நோய் தாக்கியும் பலியாகின. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழையால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால், விவசாயிகள் ஆங்காங்கே உள்ள நிலங்களில் குடில்…

சுவர் இடிந்து விழுந்து 7 ஆடுகள் பலி

முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தில் தொடர் மழையால் வியாழக்கிழமை மண் சுவர் இடிந்து 7 ஆடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி. இவர் வளர்த்து வந்த ஆடுகளை வீட்டிற்குள் கட்டிப்போட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுவர் சரிந்து…

லாரி மோதி பள்ளி மாணவர் பலி

முதுகுளத்தூர் அருகே ஏனாதி விலக்கு ரோட்டில் லாரி மோதியதில் பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதியைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மகாலிங்கம்(15). சம்பவத்தன்று ஏனாதி விலக்குரோட்டை கடக்கும் போது முதுகுளத்தூரில் இருந்து கடலாடி சென்ற லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த…