பற்று வரவு
பற்று வரவு -கவிக்கோ அப்துல்ரகுமான் இறக்கப்போகிறவனே! நில் கணக்கை முடித்துவிட்டுப்போ! வாழ்க்கையெல்லாம் பற்றெழுதியவனே! உன்பங்குக்கு ஒரு வரவாவது வைத்துவிட்டுப்போ! இந்த பூமிக்கு ஒரு பிச்சைக்காரனாகவே வந்தாய்! ஒரு கடனாளியாக சாகப்போகிறாயா? என்னுடையதென்று நீ உரிமைகொண்டாடும் எதுவும் உன்னுடையதல்ல! உன் உடல் உன் பெற்றோரிட்டபிச்சை! உன் சுவாசம் நீ காற்றிடம்வாங்கிய…