1. Home
  2. பரிசு

Tag: பரிசு

காமன்வெல்த் சிறுகதை பரிசு

காமன்வெல்த் சிறுகதை பரிசு கதைகள் எழுதுவோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்துங்கள்.தமிழ் மொழியிலும் கதைகளை அனுப்பலாம். காமன்வெல்த் சிறுகதை பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, இதுவரை வேறெங்கும் வெளிவந்திராத புனைவு சிறுகதைகளுக்கு (2000-5000 வார்த்தைகள்) வழங்கப்படுகிறது. வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளும் போட்டிக்கு தகுதிபெறும். ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறும்…

இரவு பணியின் பரிசு மரணம் ☠

இரவு பணியின் பரிசு மரணம் ☠ ————————————————————– உள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள். இரவு பணிக்கு செல்வோர் கோடி கோடியாய் வந்து கொட்டினாலும் அவர்களுக்கு வைத்தியம் பார்க்க மாட்டேன் என்று ஏற்கனவே பல முறை எனது Whats app குழுக்கள் மற்றும் முகநூலில் சொல்லி இருக்கிறேன். என்னிடம்…

2014 புதுச்சேரி உத்தமம் மாநாட்டில் வலைப்பதிவுகளுக்குப் பரிசு

வலைப்பதிவு உருவாக்கும் போட்டி – பரிசு விவரம் புதுச்சேரியில் நடைபெற்ற பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் சார்பில் நடைபெற்ற சிறந்த வலைப்பதிவு உருவாக்கும்போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றோர் விவரமும் அவர்கள் உருவாக்கிய வலைப்பதிவு முகவரியும். நடுவர்களாக இருந்து இவர்களைத் தேர்ந்தெடுத்து உதவிய கணினி, இணையத்துறை வல்லுநர்களுக்கு நன்றி.   பொதுமக்கள்…

தமிழ்மொழித்தேர்வுகள் =பரிசுகள் வழங்கும் மாபெரும் “தமிழ்விழா” 27-7-2014

மியன்மா தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் ஆண்டுதோறும் நடத்திவரும் 2014 ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழித்தேர்வுகள் நாளது 31-5-2014 நாளன்று காலை 10 மணிக்கு நாடெங்கிலுமுள்ள 18தேர்வு மையங்களில் நடைபெற்றது. தொடக்க வகுப்பு முதல் ஏழாம்வகுப்பு வரைக்குள்ளான 2100 மாணவமணிகள் ஆர்வமுடன் வந்து தேர்வெழுதினர்.யாங்கோன், பக்கோ, மாந்தலே, மோலமியைன், அப்பவுன்,…

இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைக்கான பரிசு 2014

மாசிலா – விஜயா பரிசு             தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலிருந்து தமிழகத்தை சார்ந்த தென்றல் குடும்பத்தினர் “மாசிலா – விஜயா பரிசு” என்ற ஒன்றை  அறிவிப்பதில்  பெருமகிழ்ச்சியடைகிறார்கள். இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் ரூபாய் 50,000 என்ற முறையில் கீழ்க்கண்ட ஒவ்வொரு பணிக்கும் பரிசு வழங்கப்படும்.  …

முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் பெயரில் சிறப்பிடம் பெறும் மாணாக்கர்களுக்குப் பரிசு

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம் துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம் 01.05.2014 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். ஜாவித் இறைவசனங்களை ஓதினார். கௌரவ…

கடித இலக்கியப் பரிசுப் போட்டி!

அன்பு நண்பர்களே, வணக்கம். இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில்…

சிறந்த தமிழ் நூலுக்கு ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு

சிறந்த தமிழ் நூலுக்கான சர்வதேச விருது மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவருமான பி.ராஜேந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழர்கள்…

சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பங்களை அனுப்ப ஆகஸ்ட் 30 கடைசி தேதி

சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் பரிசினைப் பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையில் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில்…

பசியின் பரிசு

  “முதுவைக் கவிஞர்” மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் பாஜில் மன்பயி     “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்ற மூன்று வார்த்தைத் தத்துவத்தை முழக்கி வைத்தனர் நம் மூத்த வாழ்வில் முத்திரை பதித்த மூதாதைகள். இந்த மூன்று வாக்கியத்தில் வாழ்க்கையின் முக்கியத்தை உணர்ந்து வெற்றி வாகையும்…