1. Home
  2. பயணி

Tag: பயணி

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால்…..

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால் உடனடியாக கீழ்க்கண்ட செல்போன் நம்பரில் அழைத்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இலவசமாக சேவை செய்து தரப்படும்……………………. குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக கடந்த இரண்டு வாரங்களாக இலவச வாகன…

சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் தொலைபேசி சேவை

India Launches Toll Free Multilingual Tourist Help Line (1800111363) With a view to further facilitate foreign tourists including Omanis, who are visiting India, Government of India has launched a 24×7 Toll Free Multi-Lingual Tourist Help…

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை!

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)   நம் நண்பர், உறவினர், ஏன் நாமும் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள பண்பாடுகளை தெரியாமல் சங்கடங்கள் சந்திக்க நேரிடுகிறது. ஒரு பழமொழி சொல்லுவார்கள், ‘ரோமில் இருக்கும்போது ரோமனாக மாற வேண்டுமென்று’. ஆகவே செல்லும் நாடுகளின்…

ரயில்வே பயணிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை இல்லையா?

அறிவியல் கதிர் ரயில்வே பயணிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை இல்லையா? பேராசிரியர் கே. ராஜு ரயில்வே பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் 20 ஞாயிறு அன்று அதிகாலையில் கான்பூர் அருகே புக்ராயன் என்னும் இடத்தில் இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸ் தடம்…

பாவேந்தர் பயணித்த பக்கிங்காம் கால்வாய்

சென்னை-புதுவைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தவர்கள் பார்த்திருக்கலாம், ஒருபக்கம் நீலக்கடலும் இன்னொருப் பக்கம் நீளக் கால்வாயும் நம்முடன் சேர்ந்தே பயணிக்கும்! இந்த பக்கிங்காம் கால்வாய் ஒரு காலத்தில் விறகுகளையும் உப்பு மூட்டைகளையும் காய்கறிகளையும் சுமந்துச் சென்றது பலருக்கும் நினைவிருக்கும். இதில் பாவேந்தர் பாரதிதாசன் தன் தோழர்களுடன் படகுப் பயணம்…

தனியார் பேருந்தில் பயணித்தவரின் கை முறிந்தது: ஓட்டுநர் கைது

முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடிக்கு சனிக்கிழமை மதியம் தனியார் பேருந்து சென்றது. இதில், முதுகுளத்தூர் உழவன் தோப்பு காலனியை சேர்ந்த செங்கன் மகன் முனியசாமி (28) என்பவர் பயணித்துள்ளார். இவர், பேருந்துக்கு வெளியே கையை நீட்டி வைத்திருந்தாராம்.   அப்போது, கீழத்தூவல் அரசு மருத்துவமனை அருகே எதிரே  வாகனம் வந்ததால்,…

தொழில் – பயணிகள் படகு சவாரி

தமிழக இஸ்லாமிய மக்கள்  வேலை செய்வதை விட தொழில் முனைவர்களாக இருக்கவே முயலுவார்கள் இதை கண்கூடாக பார்த்து இருப்போம், சில நேரம் வேலை பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டி இருந்தாலும், அடைந்த  பொருளாரத்தினை கொண்டு ஏதேனும் சிறிய அளவினாலும்  தொழில் புரியவே ஆசைப்படுவார்கள். ஆனால் பார்த்தோம் எனில் பெரும்பாலான…

ரயில் பயணிகள் அவசர உதவிக்கு புதிய தொலைபேசி எண்கள்

ரயில் பயணிகளின் அவசர உதவிக்கென அழைப்பதற்காக, புதிய செல்போன் எண்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஓடும் ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ பயணிகள் தங்களுக்கும் தங்களின் உடமைகளுக்கும் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால், உடனே…

நீரில்லாத சித்திரங்குடி சரணாலயம் பறவைகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கண்மாயில் ஏழு ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் உள், வெளிநாட்டு பறவைகள், மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் தொடர்கிறது.   தமிழகத்தில் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றான சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பரில் கண்மாயில் தேங்கும்…

சிக்கல் – முதுகுளத்தூர் ரோடு சேதம்: அல்லல்படும் பயணிகள்

சிக்கல், பி.கீரந்தை, பன்னந்தை வழியாக முதுகுளத்தூர் செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்து இருப்பதால், வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். சிக்கல்- முதுகுளத்தூர் இடையில் பி. கீரந்தை, பன்னந்தை, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, இளஞ்செம்பூர் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்கள் அத்தியாவசி பொருட்க் வாங்க சிக்கல், முதுகுளத்தூர் செல்லவேண்டும். போதிய…