1. Home
  2. பதில்

Tag: பதில்

சுஜாதா கேள்வி பதில்..!!

சுஜாதா கேள்வி பதில்..!!   அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய  கேள்வி பதில்கள்..   கேள்வி:  சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? – பதில்:  கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினை தான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.…

நீங்கள் எந்த கொள்கை? என்று கேட்பவர்களுக்கு எனது பதில்!

                                 (கீழை ஜஹாங்கீர் அரூஸி)எனது ரப்பு அல்லாஹ்,எனது மார்க்கம் இஸ்லாம்,நான் படிக்கும் இறைவேதம் அல்குர் ஆன். அல்லாஹ்வின் தூதர் அண்ணலெம் பெருமானார்(ஸல்)அவர்களை எனது பெற்றோர்,மனைவி,குடும்ப உறவுகள்,எனது வீடு…

காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு

பதில் சொல்லும் பாங்கு ************************************ 1947-இல் பெருந்தலைவர்கள் பலரும் இ.யூ.மு.லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது அதைத் துணிந்து ஏற்றுக்கொண்டவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப்அவர்கள். (01.)அப்போது இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி இல்லை;அதற்குரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த பதவி,’கவர்னர் ஜெனரல்’ பதவியாகும்.அன்று கவர்னர் ஜெனரலாக இருந்தவர் லூயிஸ்…

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள்: கேள்விகளும், பதில்கள்

கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்கும் நோக்கோடு, 2005ம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து விலக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.பழைய நோட்டுகள்: இதற்காக, ‘பழைய நோட்டுகளை, மக்கள், வரும் ஜூன் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம்’ என, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு,…

கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)

1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை இது .இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத இக்கவிதை  தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் -( பி எம் கமால் , கடையநல்லூர் ) கடவுளே…

தீர்வைத் தே​டி! ( ஹபீப்ராஜாவி​ன் பிரிக்கப்ப​டாத மடலுக்கு பதில் மடல்)

From: KALATHUR ANBAN <kalathuraan@gmail.com> Date: 2011/3/16 Subject: தீர்வைத்தேடி! ( ஹபீப்ராஜாவின் பிரிக்கப்படாத மடலுக்கு பதில் மடல்) To: vkalathur.com@gmail.com அன்புள்ள ஹபீப்ராஜாவுக்கு…! அஸ்ஸலாமுஅலைக்கும்.   தங்களின் பிரிக்கப்படாத கடிதம் கண்டேன்! ஆனால்… நீங்களே பிரிக்காதநிலையில், நாகரிகம் கருதி அதை நானும் பிரிக்கவில்லை! எனினும் என்னால், யூகிக்க…