1. Home
  2. பசி

Tag: பசி

பசியும் கிருமியே!

பசியும் கிருமியே! மகுடை கொடிய கிருமிதான் தொற்றுமுன்னே தொல்லைகள் ஆயிரம் தனிமைப் படுத்தப் படுவதே பெரிய தண்டனை முடங்கிக் கிடக்க சொல்வது முழு தண்டனை அடைந்து கிடக்க சொல்வது ஆயுள் தண்டனை நடுவண் அரசு நகராதே என்றது மாநில அரசு வழி மறித்தது வணிக உலகம் வாடியது தொழில்துறை தூங்கியது…

பசி தாகம் உறக்கம்

பசி தாகம் உறக்கம் பசி தாகம் உறக்கம்.. அத்தனை உயிர்களுக்கும் இறைவனால் வகுக்கப்பட்ட சுழற்சி முறை திட்டம். தவிப்பவனுக்கு தெரியும் தாகத்தின் தாக்கம் பசித்தவனுக்கு தெரியும் புசித்தலின் அருமை களைத்தவனுக்கு தெரியும் கண்ணுறக்கத்தின் மகிமை பசியும் தாகமும் உறக்கமும் மண்ணுயிர்க்கெல்லாம் மன்னவன் இட்ட கட்டளை.. இம்மூன்றும் இல்லையேல் என்ன…

பசிக்கொடுமை!

பசிக்கொடுமை! ——————————— முந்தானைத் தொட்டில் முதுகிலே தொங்கிநிற்க செங்கனித் தேன்மழலை எட்டித்தான் பார்த்திருக்கச் செங்கற்கள் தம்மைத் தலையில் சுமந்தேதான் அன்பான தாயோ  வயிற்றின் பசியடக்க தன்னாலே ஆனமட்டும் நாளும் உழைக்கின்றாள்! புண்படுத்தும் ஏழ்மையைப் பார். மதுரை பாபாராஜ்

கருணைக் காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் இறை விசுவாசிகளின் கடமை!

கருணைக் காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் இறை விசுவாசிகளின் கடமை!   டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி;ஐ.பீ.எஸ் (ஓ) பெருமானார் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பூமியில் உள்ளோர் மீது கருணைக் காட்டுங்கள், வானத்தில் உள்ள அல்லாஹ் உங்களுக்கு கருணைக் காட்டுவான்'(முஹ்ஜமுத் தப்ரானி) அது போன்ற கருணையினை உத்திரப் பிரதேச…

பசியின்மையைப் போக்க பல வழிகள்

எல்லாவற்றிலும் இரண்டு பக்கம் உண்டு. பசிக்கு உணவின்றி வாடுவோர் ஒருபக்கம் என்றால், பசியெடுக்காமல் வாடுவோர் மறுபக்கம். சிலருக்கு சாப்பாடு என்றாலே வெறுப்பாக இருக்கும். ‘சாப்பிடணுமா?’ என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டு சாப்பாட்டில் அமர்வார்கள். அதற்குக் காரணம் பசியின்மைதான். பசியின்மையைப் போக்கி, கபகபவென்று பசியை ஏற்படுத்து வதற்கு என்ன செய்ய வேண்டும்?…

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!- சுப காண்டீபன்   அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்! சுப காண்டீபன் பசிக்கிறதம்மா…  பசிக்கிறது! இரு கரம் கூப்பி கேட்கின்றேன். என் வயிற்றினுள் ஏதோ சத்தங்கள் பல கேட்கின்றன. எனக்கு அச்சத்தம் என்னவென்றும் தெரியவில்லை. ஒன்றும் புரியவும் இல்லை. ஈர்…

பசியின் பரிசு

  “முதுவைக் கவிஞர்” மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் பாஜில் மன்பயி     “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்ற மூன்று வார்த்தைத் தத்துவத்தை முழக்கி வைத்தனர் நம் மூத்த வாழ்வில் முத்திரை பதித்த மூதாதைகள். இந்த மூன்று வாக்கியத்தில் வாழ்க்கையின் முக்கியத்தை உணர்ந்து வெற்றி வாகையும்…

பசி

  –    கவிஞர் மு ஹிதாயத்துல்லா – நோன்பின் மாண்பை உணருங்கள் ! நோய் நொடியின்றி வாழுங்கள் ! மாண்புடைய பிறை ரமலானில் மகிழ்வே பூக்க வரும் நோன்பே !   கல்பின் தூசி கழுவிடலாம் கவலை வென்று வாழ்ந்திடலாம் சொல்வார் பெரியோர், நோன்பாளர் சுவனச்சாவி உடையோ ராம்…

ஜம் ஜம் பசிக்கு உணவு …! நோய்க்கு மருந்து ..!

  ( ஆபிதா அதிய்யா )    நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” ( நபிமொழி )   முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான…

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பசியினையே பசியறியார் புரிந்திடவே பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே ! “பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே ! பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே ! பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி ! பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி ! ருசிக்காகத் தின்போரும்…