பசியும் கிருமியே!
பசியும் கிருமியே! மகுடை கொடிய கிருமிதான் தொற்றுமுன்னே தொல்லைகள் ஆயிரம் தனிமைப் படுத்தப் படுவதே பெரிய தண்டனை முடங்கிக் கிடக்க சொல்வது முழு தண்டனை அடைந்து கிடக்க சொல்வது ஆயுள் தண்டனை நடுவண் அரசு நகராதே என்றது மாநில அரசு வழி மறித்தது வணிக உலகம் வாடியது தொழில்துறை தூங்கியது…