1. Home
  2. பகுதி

Tag: பகுதி

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கலால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வடமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை பெற்று, அவர்களை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்…

துபாயில் ’திருச்சி கோல்டு’ புதிய நகைக்கடை திறப்பு விழா

துபாயில் ’திருச்சி கோல்டு’ புதிய நகைக்கடை திறப்பு விழா துபாய் : துபாய் தேரா கோல்டுசூக் பகுதியில் உள்ள கோல்ட்லேண்ட் கட்டிடத்தில் ‘திருச்சி கோல்டு‘ என்ற புதிய நகைக்கடை கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த புதிய நகைக்கடையை மயக்கவியல் துறையின் டாக்டர் முஹம்மது யாக்கூப் திறந்து வைத்தார். இந்த…

முதுகுளத்தூர் டவுண் பகுதியில் ஜூன் 19-ம் தேதி மின் தடை

முதுகுளத்தூர் டவுண் பகுதியில் ஜூன் 19-ம் தேதி மின் தடை : முதுகுளத்தூர் பீடரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் வரும் 19.06.2021 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை *, *முதுகுளத்தூர் பேருந்து நிறுத்தம்,சுடலை ஊரணி பாதை,திடல் பகுதி, கடலாடி ரோடு…

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை. பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் – மத்திய அரசு. தமிழகம: சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு…

முதுகுளத்தூர் பகுதியில் ஆபத்தான மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள்

முதுகுளத்தூர் பகுதியில் ஆபத்தான மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள் சாயல்குடி, மே 3: முதுகுளத்தூர் பகுதியில் மின்கம்பங்கள், மின்வயர்கள் சேதமடைந்துள்ளதால், விபத்து ஏற்படும் முன் மாற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களும், நூற்றுக்கணக்கான கடைகள், 10க்கும்…

காங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

காங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள் முன்னுரை வரலாற்று ஆர்வலரும் திருப்பூர் வீரராசேந்திரன் வரலாற்று மைய உறுப்பினருமான நண்பர் உடுமலை தென்கொங்கு சதாசிவம், தம்முடைய தொழிலில் ஈடுபடும் நேரம் போகக் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் வரலாற்றுத் தடயங்களைத் தேடிப் பயணப்பட்டுக்கொண்டே இருப்பவர். அவ்வாறான தேடல்களுள் ஒன்றில் தாராபுரம் அருகே, தாளக்கரை என்னும்…

துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை கிளீனிங் செய்ய …….

துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை கிளீனிங் செய்ய …….   அமீரகத்தின் வர்த்தக நகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவம் தமிழக நிறுவனம் அல் நஜ்மா அல் பரிதா இண்டர்னேசனல் இந்த நிறுவனம் கிளீனிங் செக்யூரிட்டி பெஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு…

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் கிராமங்களுக்கு 15 நாளாக குடிநீர் நிறுத்தம் கால்நடைகளும் தவிப்பு முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் கால்நடைகளுக்கு கழிவுநீர்கூட கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூர் பகுதியில்…

முதுகுளத்தூர், கமுதி பகுதிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

முதுகுளத்தூர், கமுதி பகுதிகளில் உள்ள 16 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,546 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவுக்கு அமைச்சர் எம்.மணிகண்டன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில்…

முதுகுளத்தூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் கரிமூட்ட தொழிலுக்கு மாறிய விவசாயிகள்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கரிமூட்ட தொழிலுக்கு மாறியுள்ளனர். முதுகுளத்தூர், கடலாடி  தாலுகா பகுதியில் உள்ள பூக்குளம், இளஞ்செம்பூர், ஆப்பனூர், ஏனாதி, ஒருவானேந்தல், நெடுங்குளம், கிடாத்திருக்கை, சித்திரங்குடி, காக்கூர், பொதிகுளம், புளியங்குடி, கீழத்தூவல், புனவாசல், ஓரிவயல், கோட்டையேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயமே பிரதான…