1. Home
  2. நோயாளி

Tag: நோயாளி

நீரழிவு நோயாளிகளுக்கு “எச்பிஏ1சி” (HbA1c) இரத்தப் பரிசோதனை எவ்வளவு இன்றியமையாதது?

நீரழிவு நோயாளிகளுக்கு “எச்பிஏ1சி” (HbA1c) இரத்தப் பரிசோதனை எவ்வளவு இன்றியமையாதது? இச்சோதனை வாயிலாக எத்தகைய முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்? கிளைகேட்டட் ஹீமோகுளோபின் சோதனை (Glycated Haemoglobin Test) அல்லது ஹீமோகுளோபின் ஏ 1 சி சோதனை அல்லது எச்பிஏ1 சி சோதனை என்பது நீரழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தின்…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500- க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்கவேண்டிய நிலையில், ஒரேயொருவர் பகலில் மட்டும் பணியில் உள்ளதாக…

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை சாப்பிடக் கூடாதது 1. சர்க்கரை. 2. கரும்பு. 3. சாக்லெட். 4. குளுக்கோஸ். 5. காம்பளான். 6. குளிர் பானங்கள். 7. சாம் வகைகள். 8. பால் கட்டி. 9. திரட்டுப்பால். 10. பனிக்கூழ். 11. வாழைப்பழம். 12. பலாப்பழம். 13. மாம்பழம்.…

பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்குமறுவாழ்வு

பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்குமறுவாழ்வு     பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற கலாவதிக்கு வாழ்த்து கூறுகிறார் மியாட்மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ். உடன் (இடமிருந்து) டாக்டர் முரளி, மறுவாழ்வுபெற்ற சீனிவாசராவ், மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ். சென்னையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு மூளையில்…

இனிப்பு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகள் சீத்தா இலையை (துளிர் மற்றும் பழுத்த இலைகளை எடுக்கக்-கூடாது) மிதமான பச்சை இலைகளை 8க்கு மிகாமல் பறித்து நன்றாக கழுவி 300மில்லி தண்ணீருடன் சேர்ந்து இரவில் கொதிக்கவிட்டு முடி வைத்துவிட வேண்டும். > > தொடர்ந்து மறுநாள் காலையில் கொதிக்க வைக்க வேண்டும். 200 மில்லி…

உயர் ரத்த அழுத்த நோயாளிகளே…

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் எப்போதும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். ஏனெனில் ரத்த அழுத்தம் இயல்பானதைவிட மிகவும் அதிகரிக்கும் நிலையில் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் சுவர் வீக்கம் அடைந்து (“அன்யூரிஸம்’) வெடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையில் மூளைக்குள் ரத்தம் உறைதல் அல்லது…

சோம்பேறித்தனம் மனிதனை நோயாளியாக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்

சோம்பேறித்தனம் என்பது ஒரு ஒழுங்கீனமாக மட்டுமல்லாமல், மனிதனை நோயாளியாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சோம்பேறியாக இருக்கும் நபர், சுறுசுறுப்பாக இயங்கும் நபரை விட அதிக நோய்த்தன்மை கொண்டவராக இருப்பதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதாவது, சோம்பேறியாக இருப்பவர்கள் உடலுக்குத் தேவையான போதுமான சத்துணவை உண்ண மாட்டார்கள். உடல் உழைப்பு…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைவதாக புகார் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் பகலில் மட்டும் 2 மருத்துவர்கள்…

மருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் தாலுகா அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை அறைகள் உள்ளன. இங்கு அறுவை சிகிச்சை மையம், எக்ஸ்ரே, ஸ்கேன், ஈசிஜி, பரிசோதனைக் கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் இதற்கான…

போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். முதுகுளத்தூரை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். உள்…