1. Home
  2. நெஞ்சு

Tag: நெஞ்சு

நெஞ்சுக்குள் நிறைத்தாளே !

 நெஞ்சுக்குள் நிறைத்தாளே !         ( எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) வெள்ளைநிறம் வாய்த்ததனால் விட்டெறிந்து பேசிவந்தாள்             கொள்ளை யழகென்று கொட்டமிட்டு அவளிருந்தாள்       நல்லநல்ல மாப்பிளைகள் பெண்பார்க்க…

நெஞ்சில் துணிவிருந்தால் பஞ்சாய்ப் பணியிருக்கும்……!!!!

மலையைப் பார்நீ மலைக்காதே-துணிந்த ****மனத்தின் முன்னது சிறுதுரும்பு மலையின் உறுதி பார்நீ–அஃதேபோல் ****மனத்தில் உறுதி வைக்க விரும்பு! உயரம் என்பது மனத்தளவே-நீ ***K*உயர்ந்தால் அஃதும் எட்டிவிடும் துயரம் தடைகள் இவையெல்லாம்-உன் ****தோளின் தூசுகள்! தட்டிவிடு! நெஞ்சைப் பாறை எனநிமிர்த்து-அதை ****நெருங்கும் தடைகள் பொடிபடட்டும்! பஞ்சைப் போலக் காற்றிலேறு!-இந்தப் ****பாருன்றன்…

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்? நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய…

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்?

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? டாக்டர் கு. கணேசன் ஓவியம்: வெங்கி நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல்…

நெஞ்சு பொருக்குதில்லையே!

http://ksnanthusri.wordpress.com/2013/05/26/44/ நெஞ்சு பொருக்குதில்லையே! By ksnanthusri on மே 26, 2013 ணெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்! என்ற பாரதியின் வரிகள் மிகச் சத்தியமானவை! இன்றய பள்ளி, கல்லூரி பருவத்து மாணவர்கள், இளைஞர்களைப்பார்க்கும்போது இப்பாடல்தான் எனக்கு நினைவு வரும். முன்பெல்லாம், பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள்…

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி                 குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை              நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு    தில்லையே             நேரமைத் திறனு  மின்றியே வஞ்சிக் குமிவர் பிழையினை             வளர விட்டக் கொடுமையே அஞ்சி அஞ்சி வாழ்வதால்           அன்னைத் தமிழும் சாகுமே…