1. Home
  2. நூற்றாண்டு

Tag: நூற்றாண்டு

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நடமாடும் பல்கலைக்கழகம் என்றும், நாவலர் எனவும் அன்போடு அழைக்கப்பட்டு வந்த இரா.நெடுஞ்செழியன் வாழ்ந்த காலத்தில் அவருடனான என் தொழில் சார்ந்தத் தொடர்பு நீடித்து நிலைத்து இருந்தது. தற்போது அவரின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் களை கட்டுவதையடுத்து அவருடனான எனது ஒரு நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள…

அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்

அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்மதுரை: மதுரையில் உலகத் தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கிறார். தமிழகத்தில் இதுவரை சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே…

விதைப்பாட்டின் நூற்றாண்டு

விதைப்பாட்டின் நூற்றாண்டு  எஸ் வி வேணுகோபாலன்  எதற்கான நூற்றாண்டு? நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி மனித சமூகத்தைத் தள்ளத் துடிப்போரைத் தடுத்து நிறுத்தி முன்னோக்கிச் செல்லும் இயக்கவியல் விதியின் முழக்கம் இந்தியாவில் முதன்முதலாய் எழுவராம் முன்னோடிகள் எழுப்பிய நாளுக்கு நூற்றாண்டு ! அரசியல் விடுதலைக்கான அர்ப்பணிப்புமிக்க போராட்டக் களத்தில் தீரமிக்க பங்களிப்பைச் செலுத்தியபடி மனிதகுல விடியலுக்காகவும் இணைத்தே மகத்தான தீர்மானம் முகிழ்த்த…

விழுப்புரத்தின் நூற்றாண்டுக் கட்டடம்

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் (இதன் பழைய பெயர் கச்சேரி சாலை) ஐரோப்பிய கட்டடக் கலைப்பாணியுடன் கட்டப்பட்டக் கட்டடம். 1907 ஆகஸ்ட் 3இல் சென்னை கல்வித்துறையைச் சேர்ந்த எச்.ஸ்டோன் என்பவரால் திறந்து வைக்கப்பட்டதாகச் சொல்கிறது இங்குள்ள அடிக்கல். விழுப்புரம் இரயில்வேயில் ஐரோப்பியர்கள் அதிகளவில் பணியாற்றிய நேரம். அவர்களது குழந்தைகளுக்கான பள்ளியாக…

அறிவுரையின் நூற்றாண்டு

From: Ariaravelan <ariaravelan.k@gmail.com> தமிழகம், உத்திரப்பிரதேச மாநிலங்களில் இருந்து சென்ற இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் முதலணியினர் 1860 நவம்பர் 16ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் நேட்டால் மாகாண துறைமுகமான டர்பனைச் சென்றடைந்தனர். அவர்களைத் தொடர்ந்து பல இந்தியக் குடும்பங்கள் அங்கே சென்றனர். ஒப்பந்தக் காலம் முழுவதும் அடிமைகளைப் போல வாழ்ந்தனர். கரும்பு வயல்களிலும்…