உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் நூற்றாண்டு விழா
அன்புடையீர் வணக்கம். தமிழ்வளர்ச்சித்துறை – நாகப்பட்டினம், அ.து.ம.மகளிர் கல்லூரி(தன்னாட்சி)- நாகப்பட்டினம், சாகிப் ஜாதா தமிழ்ச்சங்கம், உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை இணைந்து நடத்தும் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் நூற்றாண்டு விழா. ”நூறு பாவலர்கள் பாடும் இணையவழிச் சிறப்புப் பாவரங்கம்” நாள்: 23.11.2020 நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் நிகழ்வின்…