1. Home
  2. நீர்

Tag: நீர்

நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்!

நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்!  பேராசிரியர் கே. ராஜு மழைப் பொழிவு போதாமை, மக்கள் தொகை அதிகரித்து வருவதால் தண்ணீர் தேவைக்கும் கிடைக்கும் நீருக்கும் அதிகரித்து வரும் இடைவெளி, நகரமயமாதல், தொழில்கள் வளர்ச்சி போன்ற காரணங்களால் 2007-க்கும் 2017-க்கும் இடையில் நிலத்தடி நீர் 61 சதம் குறைந்திருக்கிறது என்ற…

நீரே மருந்து

நீரே     மருந்து     செஞ்சு   பாருங்க சந்தோஷமா    இருங்க 🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿 ஜப்பானிய நீர் சிகிச்சை 💧தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது.…

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!                                         (கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர்…

முதுகுளத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள குருவிக்காத்தி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகன், கடலாடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து மாணவ, மாணவிகள்…

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். பேரணி…

முதுகுளத்தூரில் அதிமுக நீர் மோர் பந்தல் திறப்பு

முதுகுளத்தூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவுக்கு முதுகுளத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். நீர் மோர், இளநீர், தர்பூசணி பந்தலை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் கைத்தறி…

குளம்போல் தேங்கும் மழைநீர்பஸ்கள் செல்வதில் சிக்கல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில், குளம்போல் தேங்கும் மழைநீரால், பஸ்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. முதுகுளத்தூர் பஜாரில் மழை பெய்தால், தண்ணீர் வெளியேற முடியாமல், வாய்க்கால் வழியாக கழிவுநீரோடு முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தேங்குகிறது. வேகமாக பஸ்கள் செல்லும் போது, கழிவுநீர் கலந்த தண்ணீர் அபிஷேகத்தால் பயணிகள் எரிச்சல்அடைகின்றனர்.…

நீரில்லாத சித்திரங்குடி சரணாலயம் பறவைகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கண்மாயில் ஏழு ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் உள், வெளிநாட்டு பறவைகள், மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் தொடர்கிறது.   தமிழகத்தில் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றான சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பரில் கண்மாயில் தேங்கும்…

”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு

                 (ஹாஜி உமர் ஜஹ்பர்) இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் – நாடு, இன, மொழி, நிற பேதமின்றி கோடானகோடி மக்கள் கூடி புனித மக்கா நகரில் புனித “ஹஜ்” கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது இதயக்கமலத்தின் எழிலான வாழ்த்துக்கள் கோடி !…

வேராக்கு ! நீராக்கு ! (பி எம். கமால், கடையநல்லூர்)

தொழப்போனால் சாத்தான் தொடர்ந்து வருகின்றான் ! பழச்சாறு போலஎங்கள் பக்தியினை உறிஞ்சுகிறான் ! ஆசைகளைக் கூட்டிவந்து  அம்மணமாய்  எங்கள் முன்னே ஆடவைத்து வலைவிரித்து அதில்விழவும் செய்கின்றான் ! பெண்களைப் பேயாக்கி  பின்தொடரச் செய்கின்றான் ! கண்களின் திரைவிலக்கி காட்சிகளை விரிக்கின்றான் ! கோபத்தீ பற்றவைத்து கொதித்தெழவும் வைக்கின்றான் ! பா வத்தீ நரகிற்கு பாதைகளை அமைக்கின்றான் ! அறம்பேசும் நாவுகளைப் புறம்பேச வைக்கின்றான் !…