1. Home
  2. நீதி

Tag: நீதி

தாமதமானாலும் மறுக்கப்படாத நீதி… வரலாறு சொல்லும் பாடமும், அபயாவுக்கான நீதியும்!

source – https://www.vikatan.com/social-affairs/women/an-analysis-on-abhaya-murder-case-judgement 12/28/2020 தாமதமானாலும் மறுக்கப்படாத நீதி… வரலாறு சொல்லும் பாடமும், அபயாவுக்கான நீதியும்!   — முனைவர்.எஸ்.சாந்தினிபீ மனித சமுதாயத்தில் இதற்கு முன்பும் இத்தகைய குற்றங்கள், நல்ல செயல்கள் இரண்டுமே நடந்திருக்கின்றன. அவற்றை நம் முன்னோர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்று நமக்குச் சொல்வதுதான் வரலாறு. அந்த வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம்…

நீதிக் கதை

எழுத்தாளர் மு.முருகேஷ் எழுதிய அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்கிற தொகுப்பிலிருந்து ஒரு அழகான நீதிக் கதையைக் கேட்கலாம் வாங்க.. https://www.youtube.com/watch?v=P31l4ymgHyw&t=8s மறக்காமல் Subscribe பண்ணிடுங்க கதைகளும் நீதியும் குழந்தைகளுக்கு மட்டுமா என்ன ? அன்புடன், இரா.பூபாலன் 9842275662 www.raboobalan.blogspot.com

குறள் சொல்லும் நீதி…!

குறள் சொல்லும் நீதி…! ………………………………………………. குறள்: 667 …………………. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. குறள் விளக்கம்… …………………… உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் ஏளனம் செய்து புறக்கணிக்கக்கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்… தாழம்பூ…

பொருளீட்டலுக்கான நீதி நெறிகளும் அதற்கான வழிமுறைகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் சமரசத்தில் நான் எழுதும் முக்கிய  தொடர் ஆரம்பமாகியுள்ளது . கீழ்வரும் தொடர்பை க்ளிக் செய்தால் படிக்கலாம் படித்துப்பலனடையலாம் http://samarasam.net/issue/01-15_Jul_15/#22 இப்படிக்கு அன்புள்ள பெரோஸ்கான்  Feroz Khan & Co Chartered Accountants and  Public Accountants 1,North Bridge Road # 03-39 High Street…

நீதிக் கதை

மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான். அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அவன் ,தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும்இது…

நீதி சொல்லும் போதனைகள்!

                                  ( கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்,அப்பொழுது ஒரு மாணவர் தன் கையில் விரல் வைத்து கிறுக்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஆசிரியர்…