1. Home
  2. நினைவு

Tag: நினைவு

பாவேந்தர் நினைவுகள்

பாவேந்தர் நினைவுகள் —  முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி 1964, ஏப்ரல் 21, பாவேந்தர் இறந்த நாள். அன்று மாலை பத்திரிகையில் செய்தியறிந்து நிறையப் பேர் என் தந்தையாரைத் (கவிஞர் புதுவைச் சிவம்) தேடி வந்து விட்டனர். அனைவரும் பாரதிதாசனை அறிந்தவர்கள். என் தந்தையார், பாவேந்தரின் தோழர், தலை…

கவிக்கோ நினைவு நாள்

கவிக்கோ நினைவு நாள்.2.6.2020. கவிக்கோ கவிதைகளில் வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி ! கவிக்கோ என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர் கவிதை வடிப்பதில் ‘ கோ ‘வாக வலம் வந்தவர் ! கவியரங்க மேடைகளில் அரிமாவாக வந்து கவிதை ரசிகர்களின் கை தட்டல் பெற்றவர் ! கொண்ட கொள்கையில்…

பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டி

பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டி மதிப்பிற்குரிய எழுத்தாளர் பிரபஞ்சன் நமது காலத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையாவார். அவர் நினைவைப் போற்றும்வகையிலும், புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டும் அவர் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது அறிவிக்கிறோம். இந்த பிரபஞ்சன் நினைவுப் பரிசு- நாவல் போட்டி பற்றிய அறிவிப்பை நிலவெளி முதல்…

சில நினைவுகள்

சில நினைவுகள்  காமாட்சி மஹாலிங்கம் kamatchi.mahalingam@gmail.com  மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the…

தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு

இலயோலா கல்லூரி – காலச்சுவடு இணைந்து நடத்தும் பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு, டிசம்பர் 5, 9-5, சென்னை   இலயோலா கல்லூரி – காலச்சுவடு இணைந்து நடத்தும் பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு நாள் : காலை 9:00,-…

என் நினைவோடு இணைந்தான்

என் நினைவோடு இணைந்தான் ============================== ஆர் எஸ் கலா இலங்கை ============== கிளை விட்ட மரமே நிழல் கொடுக்கும் இலையே என் நிலமையைக்  கொஞ்சம் கேளாயோ………..\ காற்றுக்கு நீ  ஆடுகிறாயோ இல்லை காற்ரோடு உறவாடுகிறாயோ  நான் அறியேன் என் உள்ளம் காற்றாடி போல் ஆடுவதை  நீ கேளாயோ…….\ அன்று…

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்.. (காதல் கவிதை) வித்யாசாகர்! 1 நீ – காற்றில் அசைபவள் கிளையுரசி உடைபவள் விழுந்ததும் பறப்பவள் பயணித்துக் கொண்டேயிருப்பவள்; நான் நின்று நீ வருவதையும் போவதையுமே பார்த்திருக்கிறேன்; கணினி வழி தெரியும் கண்களிலேயே உயிர்திருக்கிறேன்; வாழ்வதை அசைபோட்ட படி உன்னையும் நினைத்துச் சிரித்திருக்கிறேன்; வாசலை…

தியாகத் திருநாள் – நினைவுகள்

தியாகத் திருநாள் – நினைவுகள் (கவிஞர் ப.அத்தாவுல்லா)   பரந்து கிடந்தது அந்த பாலைப் பெருவெளி. கண்ணெட்டிய தூரம்வரை மண்கொட்டிக் கிடந்தது. அந்தப் பெருமகனாரும் அவர்தம் துணைவியாரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பால்மணம் மாறாத அந்த பச்சிளம் பாலகர். இறைவன் இட்டுவைத்த இலக்கு நோக்கி அவர்களது பயணம் அமைந்திருந்தது. தமது…

எம்.ஜி.ஆர்., நினைவு தினம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் எம்.ஜி.ஆர்., 26ம் ஆண்டு நினைவு தினம், ஒன்றிய செயலாளர் தர்மர் தலைமையிலும், மாவட்ட பஞ்., தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் கர்ணன் முன்னிலையிலும் முன்னிலையிலும் நடந்தது. மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் கோவிந்தராமு, மாணவரணி துணை தலைவர் அழகுமுத்து அரியப்பன், முதுகுளத்தூர் ஒன்றியகுழு தலைவர்…