1. Home
  2. நினைவாற்றல்

Tag: நினைவாற்றல்

நினைவாற்றலை அதிகரிக்கும் சீத்தாப்பழம்!

நினைவாற்றலை அதிகரிக்கும் சீத்தாப்பழம்! பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம்…

நினைவாற்றலை அதிகரிக்கும் ஹைபிஸ்டீ (Hibistea)

Phytotech Extracts Pvt. Ltd வழங்கும் நலம் தரும் கண்டுபிடிப்பு நம் உடலுக்கு தேவையான வைட்டமின் A, C மற்றும் அத்தியாவசிய கனிமம் பொருட்களான கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, Zinc, பொட்டாஷியம் மற்றும் புரதச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளடங்கிய தயாரிப்பு, செம்பருத்தி, Cinnamon மற்றும் தேயிலையின் நற்குணங்கள் கொண்டது. Hibiscus…

ஃபேஸ்புக் – குழந்தைகளின் நினைவாற்றலுக்கு எதிரி!

தினமும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று இணையத்தில் உலவும் சிறார்களின் ஞாபகச் சக்தி குறைப்பாடுகள் ஏற்படும், தீவிர மன அழுத்தம் ஏற்படும் சிலருக்கு தற்கொலை மனப்பான்மை கூட அதிகரிக்கும் என்கிறது அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆய்வு. கனடாவில் உள்ள ஒட்டாவா பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள்…

நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?

நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா? — ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன் எண்ணம், சிந்தனை, மொழி,தீர்மானம் செய்யும் ஆற்றல் ஆகியவையும் இதில் பாதிக்கப்படலாம். வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே அபூர்வமாகவே இந்தப்…

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் மூளையின் செல்கள் அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ்’ என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை – ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது,…

நினைவாற்றலை பெருக்கும் மாதுளை

மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல…. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். * கடுமையான சீதபேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு… இதில்…