1. Home
  2. நிகழ்வு

Tag: நிகழ்வு

உலகத் தாய்மொழி தின விழா

                உலக சாதனை நிகழ்வு – 2022 உலகத் தாய்மொழி தின விழா                 உலக சாதனை நிகழ்வு – 2022 உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மொழிகளின் தாய்மொழி தமிழ் மொழி என்னும் பொருண்மையில் வருகின்ற 20.02.2022 காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி…

சிங்கப்பூரில் இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு!

சிங்கப்பூரில் இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு! (மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பயண இலக்கிய பதிவு) உலகின் வளம் வாய்ந்த தீவு தேசமாக திகழ்கிறது சிங்கப்பூர் . ஒரு மீன் பிடி பிரதேசமாகவும், சதுப்பு நில பூமியாகவும் இருந்த தீவை, உலகம் மதிக்கும் பொருளாதார…

செப்டம்பர் 23, மதுரை காமராசர் பல்கலைக்கழக நிகழ்வு

  Murugesh Mu <haiku.mumu@gmail.com> அன்பின் இனிய நண்பர்களுக்கு., வணக்கம். நலம்.நலந்தானே…? எனது ஹைக்கூ கவிதைகளை நண்பர் கவிஞர் எம்.பி.புதியவன் டாக்டர் பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார். அதற்கான முனைவர் பட்ட ஆய்விற்கான பொதுவாய்மொழித்தேர்வு அழைப்பினை இத்துடன் இணைத்துள்ளேன். உங்கள் வாழ்த்தினை விரும்பி வரவேற்கும்…                             …

சாகித்ய அகாடமி, யுவபுரஸ்கார் விருதாளர் அபிலாஷ் அவர்களை வாழ்த்தும் நிகழ்வு

சாகித்ய அகாடமி, யுவபுரஸ்கார் விருதாளர் அபிலாஷ் அவர்களை வாழ்த்தும் நிகழ்வு வருக என – பால நந்த குமார் வாழ்க என – பிரபஞ்சன் தமிழ்மகன் லக்ஷ்மி சரவணகுமார் விநாயக முருகன் அகநாழிகை வாசுதேவன் நிகழ்ச்சியை தொகுக்க – பொன் விமலா அன்பை ஏற்க – அபிலாஷ்   நன்றி…

அபுதாபியில் புனித மௌலீது மஜ்லீஸ் நிகழ்வுகள்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)   அபுதாபி மௌலிது கமிட்டியின் சார்பில் கடந்த ஏழு வருடங்களைப் போன்று இவ்வருடமும் புனித மௌலீது மஜ்லீஸ் நிகழ்வுகள், தொடர் சொற்பொழிவுகள், மற்றும் போட்டிகள் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது. தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு http://www.mawlidcommittee.net  எனும் இணையதளத்தை பார்க்கவும். நிகழ்வுகள் அனைத்தும் சீரும், சிறப்புமாக நடைபெற துவா செய்யவும்.…

“சிறுகதைகளாகும் சமூக நிகழ்வுகள்’

சிவகாசி, ஆக. 31: சமூகத்தின் நிகழ்வுகளே சிறுகதைகளாக உருவாக்கப்படுகின்றன என தஞ்சாவூர் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் இரா. குருநாதன் பேசினார். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை தமிழ்த்துறை சார்பில், நவீன தமிழ்ச் சிறுகதைகள் என்ற தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.  நிகழ்ச்சியில்,…