1. Home
  2. நாள்

Tag: நாள்

கைம்மை பெண்கள் நாள்

கைம்மை பெண்கள் நாள் 22-6-23பூவையாய் இருந்தும் பூச்சூட முடியாபொட்டிழந்த கட்டழகு காரிகை நாங்கள் பிஞ்சாய் இருக்கையில் பிரிந்த கணவனைநெஞ்சில் வைத்திருக்கும் நிசமான நிழல்கள் குறிஞ்சிப் பாட்டும் குற்றாலக் குறவஞ்சியும்குறிக்கும் மலர்களாய் நாங்கள் இருந்தாலும் மலர்சூடா மங்கை மயிருள்ள சீமாட்டிஉலர்ந்த பூக்களா உற்சவத்திற்குஉகந்த பூக்களா நீங்களே முடிவெடுங்கள் வெள்ளை ரோசாவானாலும்…

நட்புநாள் வாழ்த்துக்கள்

நட்புநாள் வாழ்த்துக்கள் புதியவர் நட்பில்  , புவியது விரியும் உறவினர் நட்பில் உள்ளம் மகிழும், ஊரார் நட்பில் ஊக்கம் கிடைக்கும். மக்களிடையே நட்புணர்விருந்தால் மன்பதை வாழ்வு  மகிழ்வுடைத்தாகும் நாடுகளிடையே நட்புணர்விருந்தால் நானிலமெங்கும் நன்மை பெருகும். உதிரபந்தம் , உறவாலன்றி சாதி, இன ,மதம்  மொழி பேதமின்றி, கற்றார், கல்லார்  வேற்றுமையின்றி, வயது வித்தியாசமும் இன்றி , தகுதி பாராது வருவதே நட்பு.…

கவிக்கோ நினைவு நாள்

கவிக்கோ நினைவு நாள்.2.6.2020. கவிக்கோ கவிதைகளில் வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி ! கவிக்கோ என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர் கவிதை வடிப்பதில் ‘ கோ ‘வாக வலம் வந்தவர் ! கவியரங்க மேடைகளில் அரிமாவாக வந்து கவிதை ரசிகர்களின் கை தட்டல் பெற்றவர் ! கொண்ட கொள்கையில்…

நேருவின் ஒரு நாள்!

நேருவின் ஒரு நாள்!   ஜவாஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி தலைமையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு 3,256 நாட்கள் – ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தார். 1947-ல் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 1964 -வரை 16 ஆண்டுகாலம் இந்தியாவை வளர்த்தெடுத்தார். பேராற்றல் மிக்க இந்த மனிதர் தன்னுடைய ஒரு நாளை எப்படிச் செலவிட்டார்? பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும்.. ஒரு நாளைக்கு சராசரியாக வரும் 500 கடிதங்களையும் தந்திகளையும் படிக்க.. வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களைச் சந்திக்க..  மலைபோல் குவிந்திருக்கும் கோப்புகளைப் படிக்க..  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் பலவற்றைக் கவனிக்க.. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின்போது மதியம் வரை அவையில்.. முக்கியமான விவாதங்களானால் முடியும் வரை அவையில்.. அமைச்சரவைக் கூட்டம், கட்சியின் கூட்டங்கள் .. -என தினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் உழைத்தவர்.  இரவு 2 மணிக்குத் தூங்கச் சென்றாலும் காலை வழக்கமான நேரத்தில் எழுந்துவிடுபவர். நேருவின் இவ்வளவு அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்குக் காரணம் அவர்  மக்கள் மீது கொண்டிருந்த அன்பும், இந்தியாவின் எதிர்காலம் மீது கொண்டிருந்த கனவும்தான்! – ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு. (மே 27: நேரு நினைவு தினம்)

புத்தகங்களோடே கடந்த ஒரு நாள்

2009ல்  புத்தகங்களோடே கடந்த ஒரு நாள் எஸ் வி  வேணுகோபாலன் மே 24ம் தேதி எங்கோ ரயில் நின்ற ஓசை கேட்டு அலறியடித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது வண்டி மதுரை நிலையத்தில் நின்றிருந்தது. மீண்டும் கண் அசந்தாயிற்று. பின்னர் எழுந்து பார்க்கையில் சாத்தூர். அப்புறம் கோவில்பட்டி வரவும் அங்கே…

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை

இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்க இயக்குனர் மிஷ்கின் முன்வந்துள்ளார். இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும் பணம் முழுக்க தமிழ்…

நாளும் நீ பாடவேண்டும் !

நாளும் நீ பாடவேண்டும் !            [ எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ]              சுந்தரத் தெலுங்கரான        சுசீலா அம்மாவெங்கள்       செந்தமிழ் மொழியில்பாடி    …

அகில உலக நட்பு நாள் வாழ்த்துக்கள்

 அகில உலக நட்பு நாள் வாழ்த்துக்கள்                                                               …

தேர்தலை முன்னிட்டு மூன்று நாள்களுக்கு கூடுதல் பறக்கும் படை ஆய்வு

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய பகுதிகளில் மூன்று நாள்களுக்கு கூடுதல் பறக்கும் படை பிரிவு அதிகாரிகளை நியமித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய பகுதியில் உள்ள 35 மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் வரை வாகனங்களை சோதனையிடுவதற்கு…

100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றுவோம்: திருநாவுக்கரசர்

முதுகுளத்தூர் தொகுதியில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் வாக்குகள் சேகரித்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியான செல்லூரில் தொடங்கி திருவரங்கம், அலங்கானூர், பூசேரி உள்ளிட்ட 30 கிராமங்களில் வாக்குகள் சேகரித்து அவர் பேசியதாவது: நான் ஆறு முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளேன், ஒருமுறை நின்று மக்களுக்கு…