1. Home
  2. நாயகம்

Tag: நாயகம்

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   7.  அன்னை மடியில் அண்ணல் !     (பக்கம் 141 – 143)     கதீஜாவின் களிப்பு கதீஜாவின் மனமாடத்திலிருந்து ஆயிரம் புறாக்கள் அன்றே பறந்தன ! ஆனந்த பைரவி பாடித் திரிந்தன ! கோடைகால குளிர்மழை அடித்தால் பூமகள்…

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   7.  அன்னை மடியில் அண்ணல் !     (பக்கம் 136-137 )   கதீஜா ஆச்சி வாணிபம் பண்ணி வருவாய் பெருக்க தகுந்த ஒருவரைத் தவித்துத் தேடினார். அந்தப் போதினில் அருமை நாயகம் குணங்களைக் குறித்தும் வாணிபம் இயற்றும் வல்லமை குறித்தும் செவிகள்…

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   7.  அன்னை மடியில் அண்ணல் !     (பக்கம் 131 – 135 )      வள்ளல் நடத்திய வாணிபம் !     பெரியப்பா வழியில் பிள்ளை முகம்மதும் வாணிபம் தொடங்கினார். உண்மை ; நம்பிக்கை கொடுத்த வாக்கை…

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   7.  அன்னை மடியில் அண்ணல் !     (பக்கம் 110-113)     நம்பிக்கை – சொர்க்க உலகத்தின் சுனை நீர் ஊற்று … பிரளயம் பிறந்தபோதெல்லாம் வற்றிவிட்டது நீர் என்று செய்தி வாசித்த வானவில் ! காற்றில் ஆடும் தீபங்கள்…

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   7.  அன்னை மடியில் அண்ணல் !   (பக்கம் 86 – 90) “எவர் வளர்ப்பார் ஏந்தல் முகம்மதை?” பாட்டனார் முத்தலீஃப்பை பருவம் – பதம்பார்க்கத் தொடங்கியது … அவரது முதுகு வானவில்லைப் போல வளையத் தொடங்கியது … தோலின் சுருக்கங்கள்…

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   6. வள்ளல் வளர்ந்தார் ! (பக்கம்  77-79)     ஆதம் நபிமுதல் அனைத்து நபிகளும் ஆடுகள் மேய்த்தார்கள். ஆமீனா பெற்ற அருமைச் செல்வரும் அவ்வாறே செய்தார்கள். இதுதான் ஆண்டவன் கட்டளையோ?   ஆடுகள் மேய்ப்பதால் இயற்கையினோடு இரண்டறக் கலந்தார்கள். இறைவனின் விருப்பம்…

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   6. வள்ளல் வளர்ந்தார் ! (பக்கம் – 69) O முகம்மது வளர வளர அற்புதங்கள் தங்களுக்கு அரைஞாண்கயிறு கட்டிக்கொண்டன … அற்புதங்களா ? இயற்கையே ஓர் அற்புதம்தான். ஆளில்லாக் காட்டிற்குள் ஆயிரமாய் பூமலரும். ஆருமில்லை பார்ப்பதற்கு அப்புறம் ஏன் பூக்கிறது? காதில்…

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் [பக்கம்: 37-39]   அதோ அந்தப் பாலைவனம் … மணல் வரிக்கவிதை O இது அரேபியப் பாலைவனம். சூரியச்சேவல்-தனது நெருப்பு வயிற்றை நிரப்புவதற்காக … நீர்முத்துக்களைக் கொத்தி எடுப்பது-இங்கே எப்போதும் நடப்பது. இந்த நிழல் நாடகத்தின் நிரந்தர ஒத்திகைக்கு … இங்குதான் கால்களைக்கழற்றி…

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் கடலுக்குக் கிளிஞ்சலின் கடிதம் ! இறைவனே ! ஒட்டகத் திமிலாய் உயரம் காட்டும் எனது வீக்கத்தை இடித்துப் போடுகிறேன்! நத்தையைப்போல் ஓட்டுக்குள்ளே என்னை ஒடுக்கிக் கொள்கிறேன் ! நாக்கு உரிக்கப்படாத மைனாவின் உள் நாக்கைப்போல் மௌனமாக இருப்பேன். வைகறையைப் பாடும் வானம்பாடியைப் போல…

நாயகம் அவர்களின் போதனை

நாயகம் அவர்களின் போதனை கி.ஆ.பெ. விசுவநாதன் வாழ்க்கைக்கு சிக்கனமாய் இரு. ஆனால் கருமியாய் இராதே. இரக்கங்காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே. அன்பாய் இரு; ஆனால் அடிமையாய் இராதே. வீரனாய் இரு; ஆனால் போக்கிரியாய் இராதே. சுறுசுறுப்பாய் இரு; ஆனால் படபடப்பாய் இராதே என்பவை அவர்களுடைய போதனைகள். இவற்றின் வேற்றுமைகளை…