நாயகம் எங்கள் தாயகம்
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் 7. அன்னை மடியில் அண்ணல் ! (பக்கம் 141 – 143) கதீஜாவின் களிப்பு கதீஜாவின் மனமாடத்திலிருந்து ஆயிரம் புறாக்கள் அன்றே பறந்தன ! ஆனந்த பைரவி பாடித் திரிந்தன ! கோடைகால குளிர்மழை அடித்தால் பூமகள்…
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் 7. அன்னை மடியில் அண்ணல் ! (பக்கம் 141 – 143) கதீஜாவின் களிப்பு கதீஜாவின் மனமாடத்திலிருந்து ஆயிரம் புறாக்கள் அன்றே பறந்தன ! ஆனந்த பைரவி பாடித் திரிந்தன ! கோடைகால குளிர்மழை அடித்தால் பூமகள்…
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் 7. அன்னை மடியில் அண்ணல் ! (பக்கம் 136-137 ) கதீஜா ஆச்சி வாணிபம் பண்ணி வருவாய் பெருக்க தகுந்த ஒருவரைத் தவித்துத் தேடினார். அந்தப் போதினில் அருமை நாயகம் குணங்களைக் குறித்தும் வாணிபம் இயற்றும் வல்லமை குறித்தும் செவிகள்…
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் 7. அன்னை மடியில் அண்ணல் ! (பக்கம் 131 – 135 ) வள்ளல் நடத்திய வாணிபம் ! பெரியப்பா வழியில் பிள்ளை முகம்மதும் வாணிபம் தொடங்கினார். உண்மை ; நம்பிக்கை கொடுத்த வாக்கை…
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் 7. அன்னை மடியில் அண்ணல் ! (பக்கம் 110-113) நம்பிக்கை – சொர்க்க உலகத்தின் சுனை நீர் ஊற்று … பிரளயம் பிறந்தபோதெல்லாம் வற்றிவிட்டது நீர் என்று செய்தி வாசித்த வானவில் ! காற்றில் ஆடும் தீபங்கள்…
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் 7. அன்னை மடியில் அண்ணல் ! (பக்கம் 86 – 90) “எவர் வளர்ப்பார் ஏந்தல் முகம்மதை?” பாட்டனார் முத்தலீஃப்பை பருவம் – பதம்பார்க்கத் தொடங்கியது … அவரது முதுகு வானவில்லைப் போல வளையத் தொடங்கியது … தோலின் சுருக்கங்கள்…
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் 6. வள்ளல் வளர்ந்தார் ! (பக்கம் 77-79) ஆதம் நபிமுதல் அனைத்து நபிகளும் ஆடுகள் மேய்த்தார்கள். ஆமீனா பெற்ற அருமைச் செல்வரும் அவ்வாறே செய்தார்கள். இதுதான் ஆண்டவன் கட்டளையோ? ஆடுகள் மேய்ப்பதால் இயற்கையினோடு இரண்டறக் கலந்தார்கள். இறைவனின் விருப்பம்…
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் 6. வள்ளல் வளர்ந்தார் ! (பக்கம் – 69) O முகம்மது வளர வளர அற்புதங்கள் தங்களுக்கு அரைஞாண்கயிறு கட்டிக்கொண்டன … அற்புதங்களா ? இயற்கையே ஓர் அற்புதம்தான். ஆளில்லாக் காட்டிற்குள் ஆயிரமாய் பூமலரும். ஆருமில்லை பார்ப்பதற்கு அப்புறம் ஏன் பூக்கிறது? காதில்…
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் [பக்கம்: 37-39] அதோ அந்தப் பாலைவனம் … மணல் வரிக்கவிதை O இது அரேபியப் பாலைவனம். சூரியச்சேவல்-தனது நெருப்பு வயிற்றை நிரப்புவதற்காக … நீர்முத்துக்களைக் கொத்தி எடுப்பது-இங்கே எப்போதும் நடப்பது. இந்த நிழல் நாடகத்தின் நிரந்தர ஒத்திகைக்கு … இங்குதான் கால்களைக்கழற்றி…
நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான் கடலுக்குக் கிளிஞ்சலின் கடிதம் ! இறைவனே ! ஒட்டகத் திமிலாய் உயரம் காட்டும் எனது வீக்கத்தை இடித்துப் போடுகிறேன்! நத்தையைப்போல் ஓட்டுக்குள்ளே என்னை ஒடுக்கிக் கொள்கிறேன் ! நாக்கு உரிக்கப்படாத மைனாவின் உள் நாக்கைப்போல் மௌனமாக இருப்பேன். வைகறையைப் பாடும் வானம்பாடியைப் போல…
நாயகம் அவர்களின் போதனை கி.ஆ.பெ. விசுவநாதன் வாழ்க்கைக்கு சிக்கனமாய் இரு. ஆனால் கருமியாய் இராதே. இரக்கங்காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே. அன்பாய் இரு; ஆனால் அடிமையாய் இராதே. வீரனாய் இரு; ஆனால் போக்கிரியாய் இராதே. சுறுசுறுப்பாய் இரு; ஆனால் படபடப்பாய் இராதே என்பவை அவர்களுடைய போதனைகள். இவற்றின் வேற்றுமைகளை…