1. Home
  2. நாடு

Tag: நாடு

உயர்கல்வி பயில இந்தியர்கள் முன்னுரிமை தரும் 5 நாடுகள்..!

உயர்கல்வி பயில இந்தியர்கள் முன்னுரிமை தரும் 5 நாடுகள்..! 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டு காலத்தில், 13 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், உலகெங்கிலும் உள்ள 79 நாடுகளில் இந்தியர்கள் படிப்பதாக…

இந்தியா எங்கள் தாய் நாடு

‘இந்தியா எங்கள் தாய் நாடு, யாரடா எங்களை அந்நியர் என்றது? (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி; ஐ.பீ.எஸ்(ஓ) என்னுடன் காலை நடைப் பயிற்சிக்கு வரும் அனிஸ் புர்கா உரிமையாளர் ஹாஜி கபீர் அவர்கள் என்னைப் பார்த்து, ‘ஏன் சார், மக்கள் குடி உரிமை சட்டத்திற்கு முஸ்லிம்கள் மட்டும்…

உலக நாடுகளை எச்சரிக்கும் ஐபிசிசி அறிக்கை

உலக நாடுகளை எச்சரிக்கும் ஐபிசிசி அறிக்கை பேராசிரியர் கே. ராஜு பருவநிலை மாற்றம் பற்றிய உலக நாடுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) உலக சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட 1.5 டிகிரி சென்டிகிரேட் கூடுதலாக ஆனால் ஏற்படும் விளைவுகள் குறித்த சிறப்பு அறிக்கை ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. பூமியின்…

விழித்தெழட்டும் என் நாடு!

விழித்தெழட்டும் என் நாடு!   கவிதை மூலம் – இரவீந்திரநாத் தாகூர் மொழிபெயர்ப்பு – தேமொழி எங்கே அச்சமற்ற மனம் தலைநிமிர்ந்து நிற்கிறதோ எங்கே அறிவு கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் இருக்கிறதோ எங்கே உலகம் குறுகிய மனப்பான்மையால் சிதறாமல் இருக்கிறதோ எங்கே சொற்கள் உண்மையின் ஆழத்தில் இருந்து உருவாகிறதோ எங்கே…

எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம், நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்

நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன்,…

நூலகம் நாடு-நான் அதன் மன்னன்!!

நூலகம் நாடு-நான் அதன் மன்னன்!! -எசேக்கியல்காளியப்பன்- மச்சுதான் நாடு! மற்றிப்,  புத்தகம் மக்கள்! அன்னார்  குச்சுதான் பெட்டி; கொண்ட,  சொற்களே பேச்சு! வேறு என்  இச்சைதான் சட்டம்; எந்தன்,  எழுத்துதான் திட்டம், திட்டத்  தச்சனும் நானே! ஆட்சித்  தலைவனும் நானே! காண்பாய்!  புலவரே முன்னோர்; காணும்  புலமையே மொழியாம்!…

என் நாடு

என் நாடு ஸ்ரீவிபா shriviba@gmail.com 13-10-2014   தவமிருந்து வெளிநாட்டில் வேலை கிடைத்திடக் காத்திருந்தான் கிடைத்ததும் பெட்டிப் படுக்கையோடு ஓடிச் சென்றான் திரும்பி வந்தவன் தன் மனைவியோடு மீண்டும் சென்றான் பெற்ற பிள்ளைகளின் புகைப் படங்களைப் போட்டு மகிழ்ந்தான் ஃபேஸ் புக்கில் இருந்தபடி “ என்ன நண்பா “…

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் எட்டு விஷயங்கள்!

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் எட்டு விஷயங்கள்!     1. சாலையில் எச்சில் துப்புதல் :   இதில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றைக் கணக்கெடுத்தால் நான்கு ஜென்மங்கள் எடுக்கும். 2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில்…

கடல் குமுறி சீறினாலும் …!

கடல்குமுறிசீறினாலும் …!   அன்புக்கவிகீரனூர் A.S. ஹபீபுர்ரஹ்மான்     இன்று நம் நாட்டில் மதவாதம் பயமுறுத்த இருக்கின்ற மக்களெல்லாம் நடுநடுங்க!! கொல்லும் புகழ் மதசக்தி பேய்களெல்லாம் கொலைக் களத்தில் சிறுபான்மை மக்களை வீழ்த்த வேண்டி…   ஆயுதத்தை கையிலேந்தி அணி வகுத்தால் அழிவு செயல்கள் நம் நாட்டினிலே…

ஈராக் நாட்டில் பணிபுரியும் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்களை மீட்க கோரிக்கை

ஈராக் நாட்டிலுள்ள இருவரை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு   ஈராக் நாட்டிற்கு சென்ற தனது கணவரை மீட்டுத்தரக் கோரி கோகிலா என்பவரும், தனது மகனை மீட்டுத்தரக் கோரி நேசம், ஜோசப்மேரியும் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பருக்கைகுடி. இந்த…