1. Home
  2. நம்பிக்கை

Tag: நம்பிக்கை

நம்பிக்கை நடை போடட்டும் தமிழகம் !

நம்பிக்கை நடை போடட்டும் தமிழகம் ! எஸ் வி வேணுகோபாலன்    கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த எதிர்நீச்சல் (1968) நகைச்சுவை படத்தில் முக்கியமான காட்சி ஒன்று வரும். ஒரு பெரிய ஒண்டுக் குடித்தன வீட்டில் கூலி இல்லாத வேலைக்காரனாக ஏவி விடும் வேலைகளையெல்லாம் தலைமேல் போட்டு ஓடோடி செய்துகொண்டிருக்கும்…

சிறு வெளிச்சக்கீற்றும் நம்பிக்கை அளிப்பதே அல்லவா?

சிறு வெளிச்சக்கீற்றும் நம்பிக்கை அளிப்பதே அல்லவா?   சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இடதுசாரி இயக்கத் தலைவர் ஒருவரைப் பேட்டி கண்டேன். அங்குள்ள ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்குமான வேறுபாடு பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ”அடிப்படையான வர்க்கக் கண்ணோட்டத்தில் மாறுபாடு இல்லை. ஆனால் ஜனநாயகக் கட்சியின்…

நம்பிக்கை

தோல்வியில் இருந்து மீள்வது சுலபம் வெற்றியை தற்காத்து கொள்வது கடினம்… உண்மை முகங்களை அடையாளம் காண நம் தோல்வி தான் வழி காட்டுகிறது…. உயிரே போனாலும் பிடிவாதத்தை விட்டு தரமாட்டேன் என சண்டையிட்டால் அது மனோவியாதி… மகிழ்வாக வாழ நினைப்பது பேராசையில்லை…. மகிழ்ச்சி எண்ணத்தில் தான். மகிழ்வை தன்னுள்ளே…

நம்பிக்கையொளியில் ……

நான்கு சுவருக்குள் நாட்களை நகர்த்திடும் நாட்களிவையெனும் ஓர்நிலை வந்தது! தேங்கிவிடாது தேர்போல் ஞாலம் திக்கு முக்காடித் தேர்க்கால் நகர்த்தி ஊர்ந்திடும் காட்சி எம்முன் விரிந்தது! உலகமோர் குடும்பம் ஓரூர் இதுவெனும் ஆன்றோர் வாக்கின் அகப்பொருள் துலங்கிற்று! ஊன்தனுட் புகுந்து உள்ளுறுப்பரிந்து தீங்கினை ஆற்றும் தீயவல் கிருமியின் பாங்கினையறிந்து பாதிப்பையகற்றிட…

நம்பிக்கை

தினமும் வழக்கமாக உதிக்கும் சூரியனை மனத்தின் புத்தகப்பக்கங்களில் மயில் பீலியாக செருகி அது குட்டி போடும் என்று விளையாடுவது நம்பிக்கை அல்ல. விடு. சூரியனாவது ஒன்றாவது. உதிர்ந்து விடும் அந்த‌ மயிர்க்கீற்றைப் பற்றி என்ன கவலை? நான் என் தலையில் முளைக்கச்செய்யும் ஒவ்வொரு விடியலும் அறிவின் வெளிச்சம். சூரியன்களே…

ஒரு நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து….

ஒரு நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து…. ===========================================================ருத்ரா ஆம் அப்படி நாம் கட்டிய கற்கோவில்கள் நுரைக்கோபுரங்களாய் கண்முன்னே கரைகின்றன. பூகம்பங்கள் சுநாமிகள் கொள்ளை நோய்கள் கொரோனாக்கள் இவை முளையடித்துக் கட்டிய‌ அச்சத்தின் கூடாரங்களில் தான் நம் நம்பிக்கையின் சித்திரங்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவை காற்றில் படபடத்து அவ்வப்போது முகம் திருப்பிக்காட்டுகின்றன..…

நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை..

நான் என்பது  செருக்கல்ல; எனது நம்பிக்கை.. வானந் தொடுந் தூரம் அது நாளும் வசமாகும், பாடல் அது போதும் உடல் யாவும் உரமேறும்; பாதம் அது நோகும் பாதை மிக நீளும், காலம் ஒரு கீற்றாய் காற்றில் நமைப் பேசும்; கானல் எனும் நீராய் உள் ளாசை வனப்பூறும், மூளும் நெருப்…

நம்பிக்கை

எந்தத் துறையாக இருந்தாலும் சரி,வெற்றி பெறத் திறமைகள் மட்டும் இருந்தால் போதாது.அத்திறமைகளைத் தேவையான இடங்களில்,பயனுள்ள வகைகளில் பயன்படுத்தவும் தெரியவேண்டும். என்னால் இயலும் என்ற நம்பிக்கை இல்லை என்றால் ஒரு திறமையையும் உலகிற்குக் காட்ட இயலாது. சுயமாகக் கண்டுபிடிக்கும் தடைகள்தான்,பல பயணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றன. லென்சின் கவரைத் திறக்காமல் இது…

நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..

நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. (வித்யாசாகர்) கால்கள் உடைந்திடாத சக்கரம் காலத்தோடு சுழல்கிறது பிறகு ஊனத்தைப் பற்றி பயமெதற்கு ? எல்லாம் மாறும் காட்சிகளே பிறழ்கிறது; பின் தோற்பதென்ன மூப்பதென்ன கேடு..? வெற்றி உதிர்ந்திடாத மனங்களே நம்பிக்கைக்கு சாட்சியெனச் சொல்லி இன்னும் எத்தனை முகங்களில் அரிதாரம் பூச..? வாழ்வது நிலைக்கலாம்…

நம்பிக்கை

நம்பிக்கை👍 “புறப்படு உன் புத்துணர்ச்சியோடு… நடந்திடு உன் நம்பிக்கையோடு…. கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போலனாலும் பரவாயில்லை நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே…! நம்பிக்கையை நம்புபவனே…. நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு…. நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு…!! நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும் நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே…