1. Home
  2. நன்றி

Tag: நன்றி

நன்றியும்,பாராட்டும்…!

இன்றைய சிந்தனை (26.01.2021) …………………………………………………………… ” நன்றியும்,பாராட்டும்…!” ………………………………… ஒருவரின் நல்ல செயல்களுக்காக உண்மையாக பாராட்டி புகழும் போது, அவர் மனதில் நீங்கள் நீங்க இடம் பிடிக்கிறீர்கள்… அழகு, அன்பு, படிப்பு, பதவி, திறமை இப்படி ஒருவரிடம் இருக்கலாம். அவைகளை அறிந்து உண்மையாக புகழ்வதன் மூலம் உங்களை நீங்கள்…

நன்றி சொல்வேன் நாயகமே

நன்றி சொல்வேன் நாயகமே ——————————————— நாயகமே நபி நாயகமே. நன்றி சொல்வேன் நாயகமே நானிலத்தைப் பண்படுத்தி நன்மைகள் பல அதில் விளைத்து நாயகனின் மனம் குளிர நாளெல்லாம் உழைத்தவரே நாயகமே நபி நாயகமே. நன்றி சொல்வேன் நாயகமே தீயோரையும் அரவணைத்து தீண்டாமை தனை ஒழித்து தீன் குலத்தை ஒன்றிணைத்து…

கஜாவுக்கு நன்றிகள்

கஜாவுக்கு நன்றிகள் கரண்ட் இல்லை செல்போன் இல்லை கரண்ட் இல்லை டிவி இல்லை கம்ப்யூட்டர் இல் லை இண்டர்நெட் இல்லை கண்களுக்கு கொஞ்சமும் தொல்லை இல்லை..! இன்வெர்ட்டர் இல்லை பவர்பேங்க் இல்லை எந்த மூலையிலும் கரண்ட் இல்லவே இல்லை..! தொலைந்துபோன புத்தகங்களை தேடி எடுத்து வாசிக்கிறேன். அகிலனோடும் சாண்டில்யனோடும்…

நன்றி… நன்றி…. நன்றி…..

நன்றி… நன்றி…. நன்றி….. ————————————— காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு தற்சமயம் இல்லம் திரும்பியுள்ளார். 3 வாரங்களுக்கு ஓய்வு எடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவமனைக்கு வருகை தந்து பரிசோதனை செய்துகொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இறையருளால் விரைந்து பூரண நலம் காணத் துஆ செய்வோம்.. அவருக்காகப்…

கமுதியில் காங். எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி

கமுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டி 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திமுக நிர்வாகிகளுடன் நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி காங். எம்எல்ஏ மலேசியா பாண்டி நேற்று கமுதி தெற்கு ஒன்றியத்திற்கு உடபட்ட பேரையூர்,…

நன்றி

நன்றி அகமும் புறமும் ஒருங்கே மகிழ்ந்தால் அங்கே வரும் சொல் ‘நன்றி’தான்! எவரும் நமக்கே உதவி செய்தால் ஏற்பதைக் காட்டும் இன்சொல் நன்றிதான்!   பிழையறக் கற்றவர் பேசிடும் பேச்சில் முடிவுரை சொல் என்றும் நன்றிதான்! பிறர்தரும் தயவில் எதுவும் நடந்தால் வாய்மொழி வரும் வார்த்தை நன்றிதான்!   ஏழ்மையை…

சகோதரியே ! சற்று கேள் !

  மெளலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்ஃபில்.,   அன்பிற்கினிய சகோதரியே ! இவ்வுலகில் வாழ ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். அக்குறிப்பிட்ட கால வரையறை முடிவுற்ற அடுத்த கணமே மரணம் வந்துவிடும். ஆனால் ஒரு குறிப்பிட்ட…

மூன்றாம் தலைமுறை பேஷ் இமாம் … !

நன்றி : சமவுரிமை – ஆகஸ்ட் 2011