1. Home
  2. நடவடிக்கை

Tag: நடவடிக்கை

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலைதாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில்,…

நிவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

நிவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை நிவர் புயல் நாளை தமிழக கடற்கரையோரப்பகுதியில் கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் கடற்கரையோர மக்கள் மற்றும் டெல்ட்டா மாவட்ட மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு…

திருச்செந்தூர் தாசில்தார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக

தேதி : 23 ஜூலை 2020 பெறுநர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு அரசு சென்னை மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். கொரோனா பாதிப்பின் காரணமாக வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் விமான சேவை பாதிப்பின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருந்து வருகின்றனர். இத்தகைய…

ஈரானில் தவிக்கும் 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்

ஈரானில் தவிக்கும் 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் டெல்லி: ஈரான் பிடித்து வைத்துள்ள ஸ்டெனோ இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள்…

மின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்

மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து, சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மழைக் காலங்களில் புயல், வெள்ளம் காரணமாக பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படக் கூடும். எனவே, பின்வரும்…

காவிரி குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

முதுகுளத்தூர் பகுதியில் காவிரி குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் ஆர்.தர்மர், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, எம்.சிவக்குமார்,…

முதுகுளத்தூர், கடலாடி, பகுதியில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை: டி.எஸ்.பி. எச்சரிக்கை

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளினால் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் உள்ள மணல் குவாரி தொடர்பாக டி.எஸ்.பி. நடராஜன் கூறியதாவது:…

குடிநீர் குழாய் பழுது: சீரமைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், செந்தூர்பாண்டியன் முன்னிலையிலும் நடந்தது. கூட்ட விவாதம்: சிவக்குமார் (அ.தி.மு.க.,): வெள்ள நிவாரண நிதியை, பாரபட்சமின்றி, பாதிக்கபட்ட பகுதிகளில் பயன்படுத்த வேண்டும். வேலுச்சாமி (அ.தி.மு.க.,): தேரிருவேலி அருகே, அனிகுருந்தன் கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர்…