திருவள்ளுவர் கூறும் நானோ தொழில் நுட்பம்
பேராசியர். சு.சந்திரமோகன் இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி, தேவகோட்டை-630303 வள்ளுவனும் அறிவியலும் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது செம்மொழித் தமிழ். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியதுடைத்து (குறள் 353) என்ற குறட்பாவிற்கு மாண்புமிகு கலைஞர் இப்படி உரையெழுதுகிறார்: “ஐயப்பாடுகளைத் தெளிந்த…