1. Home
  2. தொழிலாளி

Tag: தொழிலாளி

மருந்து கடை தொழிலாளி கொலை: மேலும் மூவர் கைது

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மருந்துகடை தொழிலாளி கொலையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்காலை சேர்ந்தவர் சிவக்குமார், 37. முதுகுளத்துாரில் தனியார் மருந்து கடையில் வேலை செய்தார். அக்.,13 ல் வேலை முடித்து தனது சொந்த ஊரான வெண்ணீர்வாய்க்காலுக்கு டூவீலரில் சென்ற போது காரில்…

தொழிலாளி

மனங்களில் குப்பைகள் மண்டிக் கிடக்கும் மனிதனும் வீசிய மாசை -தினமும் பொறுப்புடன் அள்ளும் பொறுப்பில் இருப்பார் வெறுப்புடன் நோக்குதல் வீண் — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி சாவு

முதுகுளத்தூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கூரி(50). கூலித் தொழிலாளியான இவர், யாதவர் வாக்குளத்தில் ஒரு வீட்டின் மேல் பகுதியில் ஹாஸ்பெட்டாஸ் பொருத்திக் கொண்டிருந்தார். சாரல் மழை பெய்த நிலையில் திடீரென…

பாம்பு கடித்து கூலித் தொழிலாளி சாவு

முதுகுளத்தூர் அருகே வெந்நீர் வாய்க்கால் கிராமத்தில் பாம்பு கடித்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகே வெந்நீர் வாய்க்கால் கிராமத்தில் வயல்காட்டில் உள்ள பனைமரங்களை திருநெல்வேலி மாவட்டம் கரிசல்பட்டி அந்தோணி நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் டேனியல் (47) என்பவர் வெட்டிய போது புற்றில் இருந்த விஷபாம்பு கடித்து…

மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி சாவு

முதுகுளத்தூர் அருகே சாம்பக்குளத்தில் மின்சாரம் தாக்கி கட்டட வேலை பார்த்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பக்குளத்தில் கட்டட வேலை செய்து வந்தவர் பரமக்குடிச்சேர்ந்த காந்தி மகன் திருமுருகன். செவ்வாய்க்கிழமை இவர் இரும்பு கம்பியை தூக்கியபோது அந்தக் கம்பி மின்சார கம்பியில் உரசியது.…

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே நிற்கும் தூரம் தடைகளாய்ப் போன தூக்கம் ..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம் மடையென…

பாலைவனத் தொழிலாளியி​ன் வேலை கூறும்

1) சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம் வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?   2) இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார் விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?…