1. Home
  2. தொழிலாளர்

Tag: தொழிலாளர்

மலேசியத் தொழிலாளர் சட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் 

மலேசியத் தொழிலாளர் சட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் — மலாக்கா முத்துக்கிருஷ்ணன் 1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) ஜே. டிரைவர் (Inspector of Schools FMS, J. Driver) என்பவர் மலாயா பள்ளிகளின் தலைமைக் கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தார். அப்போது மலாயாவில் பல்வேறு தாய்…

இணையத் தொழிற்சாலையின் கூலியற்ற தொழிலாளர்களா நாம்?

நன்றி: ஒன் இண்டியா    source –  https://tamil.oneindia.com/writer-kumaresan-article-on-online-industry-workers-cs-426988.html ஜூலை  14, 2021   இணையத் தொழிற்சாலையின் கூலியற்ற தொழிலாளர்களா நாம்?    —  அ. குமரேசன்     இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஜனவரியில் 62 கோடியே 40 லட்சம். தற்போதைய மக்கள்தொகையில்…

புலம்பெயர் தொழிலாளர்

# இந்த நூற்றாண்டின் மிக மிக மோசமான, துயரகரமான மனித இடப்பெயர்வின் தாக்கத்தை வரும் ஆண்டுகளில் இந்தியா நிச்சயம் உணரும். (கொரோனா தொற்றினால் இந்தியாவில் இதுவரை 4500-க்கு மேல் உயிரிழந்து விட்டனர்). மத்திய அரசு, தற்போதைய நிலைமை இன்னும் மோசமடையாமல் இருக்க, மனித ஆரோக்கியமும் பொருளாதாரத்தின் ஆரோக்கியமும் இன்னும் கொடிய நிலைமையை எட்டாமல் இருக்க, உடனடியாக ஊரடங்கிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறோம் என்பதை மக்கள் முன்னால் வெளிப்படுத்தியாக வேண்டும். # புலம்பெயர் தொழிலாளர்களுடன் பயணித்த 40 ரயில்கள் கோரக்பூருக்கு பதிலாக ஒடிசா மாநிலத்திற்கு சென்றன. இவ்வாறு ரயில்கள் சென்ற பாதை மட்டுமல்ல; இதில் பயணித்த உழைப்பாளிகளுக்கு உணவு, குடிநீர் தரப்படவில்லை. கழிவறை வசதிகள் இல்லை. கிருமி நாசினிகள் இல்லை. கொள்ளை நோயின் பொழுது மத்திய அரசாங்கத்தால் இந்த தேசத்தின் மீது திணிக்கப்பட்ட கொடூரமான மனித நெருக்கடியின் இன்னொரு உதாரணம் இது! # கடந்த சனிக்கிழமை மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூருக்கு ஷ்ரமிக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 46 வயது புலம் பெயர் தொழிலாளியான ரவீஷ் யாதவ், உணவும் குடிநீரும் இல்லாமல் மயங்கிய நிலையில் வாரணாசி கண்டோன்மென்ட் நிலையத்தை நெருங்கியபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சாலைகளிலும் சரி, ரயிலிலும் சரி, நமது தேசத்தின் கடின உழைப்பாளிகள் அதே துயரத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். வழக்கமான நாட்களில் கூட இந்த ரயில்களில் உணவும் நீரும் வழங்கப்படுமே, அது ஏன் இப்போது வழங்கப்படவில்லை. இந்த நாட்டில் ஏழைத் தொழிலாளிகளின் உயிர்  அத்தனை மட்டமா? மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். # பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி திட்டத்தால் இந்தியப் பொருளாதாரத்துக்கு புத்துயிர்  அளிக்க  இயலாது. இந்த அறிவிப்பின் நோக்கம் பழைய திட்டங்களை புதிய பெயரில் அறிவிப்பதும், ஊரடங்கு காலகட்டத்தைப் பயன்படுத்தி தேசத்தின் சொத்துக்களை வேகமாக தனியாருக்கு விற்க செய்வதும்தான்!  இந்தத் திசைவழி இந்தியாவின் பொருளாதார சுயசார்புக்கும் நமது மக்களின் நலவாழ்வு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு எதிரானது. -(சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சிபிஎம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து)  

மேதினமாய் மலருமிந்த பெருநாளில் பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர் !

மேதினமாய் மலருமிந்த பெருநாளில்  பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர்  !         மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா   …… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா                உழைக்கின்றார் வாழ்வினிலே உயர்ந்தநாள்            …

குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் பொருளீட்ட வந்த தொழிலாளர்கள் பிணவறையில் துயில் கொள்ளும் சோகம்!

குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் பொருளீட்ட வந்த தொழிலாளர்கள் பிணவறையில் துயில் கொள்ளும் சோகம்! வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றால்….நிலம், வீடு, நகை, பணம் என்று  சகல வசதிகளோடு   குறுகிய காலத்திலேயே பணக்காரனாகி விடலாம்? என்னும் கனவுகளோடு ஊரிலிருந்து புறப்பட்டு வெளிநாடுகளுக்கு வந்து விடுகின்றனர். இப்படி வருபவர்களில் நினைத்தது போல் நடந்து விடும்…

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக

தொழிலாளர் ஒற்றுமை     ஓங்குக    வங்கி ஊழியர் ஒற்றுமை  ஓங்குக    இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்      வாழ்க  ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம் அநீதிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆட்சியாளர் பண்ணுகிற ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மோடி அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் படுதோல்வியை…

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி முதுகுளத்தூர்: மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் கண்மாய் மராமத்து, ஊரணி ஆழப்படுத்துதல், சாலையோர பராமரிப்பு, மரக்கன்று நடுதல், அதற்கு தண்ணீர் ஊற்றுதல்,…