1. Home
  2. தொடக்கம்

Tag: தொடக்கம்

முதுகுளத்தூரில் விநாயகர், முருகன் கோயில்கள் கட்டும் பணி தொடக்கம்

முதுகுளத்தூரில் புதிதாக விநாயகர் மற்றும் முருகன் கோயில் கட்டும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. முதுகுளத்தூர் யாதவர் சங்கம் அலுவலக வளாகத்தில் விநாயகர் மற்றும் முருகன் கோயில் அமைக்கும் பணிக்கு நிலைக்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக்…

பரமக்குடி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

முதுகுளத்தூரில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான 14,17,19 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து, கால்பந்து, சைக்கிள் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற எறிபந்து போட்டியை பள்ளித் தாளாளர் சந்திரசேகரன் தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத், தலைமை ஆசிரியை டி.ஆர்.ஆட்லின் லீமா, மாவட்ட…

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் விண்ணப்ப விற்பனை தொடக்கம்

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பப்படிவம் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகிறது. முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், கணிதம், கனிணி அறிவியல் போன்ற பாடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக கல்லூரி…

முதுகுளத்தூர் சுப்பிரமணியர் கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம்

முதுகுளத்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது.    ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியமான ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அர நிலையத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி…

ஜூலை 20இல் வட்டார விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

முதுகுளத்தூரில் ஜூலை 20ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கிடையே வட்டார விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான உடற்கல்வி ஆசிரியர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. டி.மாரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் தேதயூஸ் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.பாலசுந்தரம், ஐ.இளையராஜா ஆகியோர்…

அகரமுதல இணைய இதழ் தொடக்கம்

அன்னைத்தமிழில் அனைத்தையும் அறியச் செய்வதற்காக அகர முதல (www.akaramuthala.in) இணைய இதழ் – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்தநாளான இன்று ( கார்.1,தி.பி.2044 / நவ.17, கி.பி.2013) மலர்ந்துள்ளது. முதல் இதழில்   இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் !கவிஞர் இரா.இரவி வாழ்த்துங்கள்! வளர்கிறோம்! தேடுகிறேன் . . . ! கவிஞர் கந்தையா வேலை வாய்ப்புகள்…