1. Home
  2. தெரு

Tag: தெரு

கால்களற்ற தெரு

கால்களற்ற தெரு எழுதியவர்: முனைவர் மு.அ. காதர், சிங்கப்பூர் தெருவெல்லாம் பெருமூச்சு திருப்பாதம் எங்கேப் போச்சு? கால்களை காணவில்லை சாலைகள் ஏழையாச்சு! வீதியிலே நாதியில்லை பீதி மட்டும் மீதியாச்சு! கொடுமையோ கொடுமையம்மா கொரோனா மட்டும் சேதியாச்சு! வழி மீது விழி வைத்தால் வலிக்கிறது தெருக்களுக்கு! மொழித்தந்தத் தமிழ்த்தாயே ஏற்றிவிடு திருவிளக்கு! நடைபாதை…

இரு தெருவுக்கிடையில்…!

கவிதை: இரு தெருவுக்கிடையில்…! -ஆரூர் புதியவன். தெருக்கோடியில் தீயை ‘வை’ என்று சொன்ன சந்தியாராஜனை புருவம் உயர்த்தி உருவம் சிலிர்த்து குறுகுறுவெனப் பார்த்தான் ரைனா..! அந்தப் பார்வைக்கு ஏன்…….? என்று பொருள்.. “நான் சொல்வதெல்லாம், துளியும் உண்மைக் கலப்பற்ற தூய பொய்கள் என்பதைக் தெருவினர் அனைவரும் தெரிந்து கொண்டனர்,…

கால்களற்ற தெரு

கால்களற்ற தெரு எழுதியவர்: முனைவர் மு.அ. காதர், சிங்கப்பூர் தெருவெல்லாம் பெருமூச்சு திருப்பாதம் எங்கேப் போச்சு? கால்களை காணவில்லை சாலைகள் ஏழையாச்சு! வீதியிலே நாதியில்லை பீதி மட்டும் மீதியாச்சு! கொடுமையோ கொடுமையம்மா கொரோனா மட்டும் சேதியாச்சு! வழி மீது விழி வைத்தால் வலிக்கிறது தெருக்களுக்கு! மொழித்தந்தத் தமிழ்த்தாயே ஏற்றிவிடு திருவிளக்கு! நடைபாதை…

கால்களற்ற தெரு

கால்களற்ற தெரு எழுதியவர்: முனைவர் மு.அ. காதர், சிங்கப்பூர் தெருவெல்லாம் பெருமூச்சு திருப்பாதம் எங்கேப் போச்சு? கால்களை காணவில்லை சாலைகள் ஏழையாச்சு! வீதியிலே நாதியில்லை பீதி மட்டும் மீதியாச்சு! கொடுமையோ கொடுமையம்மா கொரோனா மட்டும் சேதியாச்சு! வழி மீது விழி வைத்தால் வலிக்கிறது தெருக்களுக்கு! மொழித்தந்தத் தமிழ்த்தாயே ஏற்றிவிடு திருவிளக்கு! நடைபாதை…

முதுகுளத்தூரில் மழை : தெருக்களில் துர்நாற்றம்

முதுகுளத்தூர்,: முதுகுளத்தூரில் பெய்த பலத்தமழையால் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் வெளியேற முடியாமல், வீடுகளுக்குள் புகுந்தது.முதுகுளத்தூரில் நேற்று 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பஸ் ஸ்டாண்ட், ஆசாரி தெரு,வண்ணார் தெரு, கீழரத வீதிகளில் மழைநீர் வெளியேற வாறுகால் வசதிகள் இல்லை. இதனால், தாழ்வாக உள்ள…

முதுகுளத்தூர் தெருக்களில் விசில் சத்தம் கேட்டால் வருவது குப்பை வண்டி அலார்ட் ஆகும் பொதுமக்கள்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் தெருக்களில் விசில் சத்தத்துடன் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை சேகரி த்து வருகின்றனர். விசில் சத்தத்தை கேட்டவுடன் அலார்ட் ஆகும் பொதுமக்கள், வீடுகளில் இருந்து வெளியே வந்து தள்ளுவண்டியில் குப்பைகளை போட்டுவிட்டு செல்கின்றனர். முதுகுளத்தூர் பேரூரா ட்சி 15 வார்டுகளை கொண் டது. இங்கு 20க்கும்…

தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு

ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது   வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை நினைப்போம்   கூட்டமைப்பு என்னும் கூடாரம் அமைத்தோம் ஓட்டுக்காகப் பிளக்கும் வேட்டமைப்புகளை வெளியில் நிறுத்துவோம்   உளத்தூய்மைப் பற்றினால் உருவாகும்…