1. Home
  2. தீபாவளி

Tag: தீபாவளி

தீபாவளி நல்வாழ்த்துக்கள்- 2022

தீபாவளி நல்வாழ்த்துக்கள்- 2022 வருகுது , வருகுது தீபாவளி . வருடந்தோறும்  வரும் தீபாவளி.  தவறு செய்பவன்  தான் பெற்ற தனயனே ஆனாலும்  தயங்காது தண்டனை  தருவதே தருமமென்று தரணிக்குணர்த்திடும்  நரகாசுர வத நாளே  தீபாவளி.  .  பட்டாடை உடுத்து  பட்டாசு வெடித்து  பட்சணங்கள் ருசித்து பட்ட துன்பம் மறந்து…

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் ___________________________________________ருத்ரா கடவுளின் குழந்தையை கடவுளே கொல்வது தான் நரகாசுரன் வதம். நம்மால் வதம் செய்ய வேண்டிய‌ குழந்தையை நாம் ஏன் பெற வேண்டும்? இங்கு ஒரு சூழ்ச்சியை செய்கிறார் கடவுள். தன்னை வழிபடுபவர்களுக்கு குடும்பம் குழந்தை குட்டிகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவர்கள் மண்டையில்…

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் முதுகுளத்தூர்.காம்

தீபாவளி

தீபாவளி =============================================ருத்ரா வெடித்தால் தான் சிறுவருக்கு தீபாவளி இனித்தால் தான் உண்போருக்கு தீபாவளி பட்டு தான் பெண்களுக்கு தீபாவளி. “படங்கள்” தான் விடலைகட்கு தீபாவளி. தொலைகாட்சியில் தொலைவதுவும் தீபாவளி. தொலைந்தபின்னே தேடுவதுவும் தீபாவளி. தீப்பட்ட புண்ணும் கூட தீபாவளி. தீபாவளி மருந்தும் கூட தீபாவளி. ரெண்டுவாங்கி மூணுகிடைக்கும் தீபாவளி.…

தீபாவளி வாழ்த்துகள்!

அனைவருக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துகள்! ================= தீபநாயகன் தாள் போற்றி! “”ஆதியாய் உலகியல்பை அளித்தாய் நீயே அருந்தவனாய் அறம்பகர்ந்த அறிவன் நீயே காதியாய் இருவினையைக் கடிந்தாய் நீயே கணமீராறு அடியேத்தும் கடவுள் நீயே போதியாய்ப் பொருளளவும் ஆனாய் நீயே பொறிவாயில் ஐந்தவித்த புனிதன் நீயே சேதியாய் நிலவுகுணச் செல்வன் நீயே…

சுகமான தீபாவளி

சுகமான தீபாவளி   ”ஏன்னா… நான் சொன்னேனே.. ஜிலேபி ரெட் வாங்கிண்டு வந்தேளா?” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது. “நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா?” ஒரு சாதாரணத் துணிக்கு பதினைந்து ரூபாய்…

தீபாவளி

 தீவாளி, நல்விழா நாளா? – பாரதிதாசன் தீவாளி, நல்விழா நாளா?  நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்…

தீபாவளிக்குறும்பாக்கள்

தீபாவளிக்குறும்பாக்கள் ===========================================================ருத்ரா சிவகாசி கருமருந்துக்குள் உடல்சிதறி ஒரு கவளம் கிடைத்தது. ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________ வதம் தீமையைப் படைப்பானேன் அப்புறம் விஷ்ணு சக்கரம் கொளுத்துவானேன். ____________________________________ அகலக்கரை ஜரிகை பொம்மைக்கும் தீபாவளிதான் அகலக்கரை ஜரிகையுடன். கடையில். ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________ அரை கிராம் தங்க நாணயம். தூண்டிலில் சொருகினார்கள் தங்கத்தில் புழு செய்து. விற்பனை…

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

                                                                      …

தித்திக்கும் தீபாவளி !

தித்திக்கும் தீவாவளி ! [ எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா ] மனமெல்லாம் ஒன்றுபட்டு மகிழ்ச்சிவெள்ளம் பெருக்கெடுத்து தினமெங்கள் வாழ்வுவரின் தித்திக்கும் தீபாவளி ! பட்டாசு மத்தாப்பு பட்சணங்கள் அத்தனையும் சுற்றிவந்து நின்றுவிடின் சுவைத்துவிடும் தீபாவளி ! எத்திக்கும் உள்ளவெங்கள் இரத்தபந்தம் எல்லாரும் எங்களிடம்…