1. Home
  2. திருவிழா

Tag: திருவிழா

தேர்தல் என்பது திருவிழா திரவியம் தேடும் பெருவிழா !

தேர்தல் என்பது திருவிழா  திரவியம் தேடும் பெருவிழா  !     மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண் … ஆஸ்திரேலியா        தேர்தல் என்பது திருவிழா திரவியம் தேடும் பெருவிழா வென்றால் பொக்கிஷம் நிச்சயம் தோற்றால் பொக்கிஷம் அன்னியம் !   பொய்களே உண்மையாய் குவிந்திடும்…

செல்லிஅம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லிஅம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழாவில் புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முதுகுளத்தூரில் காவல் தெய்வமாகத் திகழும் இக்கோயில் திருவிழாவில் சிறுவர், சிறுமியர் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கைள், வரலாற்று நாடகம், ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடைபெற்றன. புதன்கிழமை…

குதிரை எடுப்பு திருவிழா

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள பேச்சியம்மன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.முதுகுளத்தூர் அருகே நல்லூர் பேச்சியம்மன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு அபிஷேகம், ஆலய வழிபாடு போன்றவை பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள்,…

ராமநாதபுரத்தில் செப்.19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா

ராமநாதபுரத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை இரண்டாவது புத்தகத் திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், கலை இலக்கிய ஆர்வலர் சங்கமும் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரண்டாவது புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தவுள்ளன.…

புரவி எடுப்பு திருவிழா

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் அருகேயுள்ள கண்டிலானில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. முதுகுளத்தூர் அருகேயுள்ள கண்டிலான் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு வருடாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு அபி…

ஜனவரி 25முதல் பிப்.2 வரை ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடத்தப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர்…

அய்யனார் கோயில் திருவிழா

முதுகுளத்தூர் முளைக்கொட்டுத் திண்ணை தெருவில் செவ்வாய்க்கிழமை அய்யனார் கோயில் உற்சவத்தை முன்னிட்டு  பொங்கல் விழா நடைபெற்றது. முளைக்கொட்டுதிண்ணை தெருவில் இருந்து கடைத்தெரு வழியாக ஊர்வலமாக வந்து கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு வள்ளிதிருமணம் நாடகம், கபடிப் போட்டி,…

துபாயில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நகைச்சுவைத் திருவிழா

துபாய் : துபாயில் உலக நகைச்சுவையாளர் மன்ற ( ஹூமர் கிளப் இண்டெர்நேசனல்)  துபாய் கிளையின் ஏப்ரல் மாதந்திர கூட்டம் மற்றும் நந்தன வருட தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் மாதம் 20ந் தேதி மாலை 6 மணிக்கு அல் கிசைஸ் ஆப்பிள் இண்டெர்நேசனல் ஸ்கூலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு…

துபாயில் ஸ்மைல் அமைப்பின் தமிழ்த் திருவிழா

துபாய் : துபாயில் ஸ்மைல் அமைப்பு ” LEARN A TAMIL – லேனா தமிழ்” எனும் தமிழ்த் திருவிழா 13.04.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா செண்டர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் திருவிழாவிற்கு ஸ்மைல் அமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். குமுதம் மற்றும் கல்கண்டு இதழ்களின்…