1. Home
  2. திருவள்ளுவர்

Tag: திருவள்ளுவர்

திருவள்ளுவர் யார் ?

திருவள்ளுவர் யார் ? – முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி       திருவள்ளுவர் யார் என்று நெடுங்காலத்திற்கு முன்பே தொடங்கிய ஆராய்ச்சி இன்று வரை  முற்றுப்பெறவில்லை. அவரைக் குறித்து வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள கதைகளில் பெரும்பான்மையானவை புராணக் கதைகளைப் போன்றே உள்ளன. இவற்றையெல்லாம் கேட்க நேர்ந்தால்…

திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் யார்? மா.மாரிராஜன்.   திருவள்ளுவர் யார்? தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக வந்திருக்கும் மிகச்சிறந்த நூலாகும். நூலின் ஆசிரியரும் மிகச்சிறந்த திறனாய்வு அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆய்வு நூல் என்றால் என்ன என்ற ஒரு வரையறையும் உள்ளது. நூலின் ஆசிரியர் சுயசார்பற்றவராக இருத்தல் வேண்டும். ஒரு வேளை சுயசார்பு இருந்தால்… அந்த சார்புக்கான…

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

நன்றி: சிறகு மின்னிதழ் – http://siragu.com/திருவள்ளுவர்-யார்-அவரது/   திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன? தேமொழி   Feb 1, 2020   தொடர்ச்சி….   வள்ளுவர் குறித்த பற்பல கட்டுக்கதைகளை ஆசிரியர் கௌதம சன்னா தம் நூலில் அறிமுகப்படுத்திய பின்னர், அதற்கு அடுத்து வரும் பகுதி சைவ சமய,…

திருவள்ளுவர் ……….

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதியதிருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார்தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனதுகணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும்…

அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி

அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி இம்மை மறுமையின் – பயன்கள் எவருமே யடையச் செம்மை நெறியினை – விளக்கும் தெய்வ நூல் செய்தோன். வழுக்கள் போக்க வந்தோன் – நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்; ஒழுக்கம் காட்ட வந்தோன் – தமிழுக்கு உயிரை ஊட்ட வந்தோன்.…

திருவள்ளுவர் கூறும் நானோ தொழில் நுட்பம்

பேராசியர். சு.சந்திரமோகன் இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி, தேவகோட்டை-630303 வள்ளுவனும் அறிவியலும் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது செம்மொழித் தமிழ். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியதுடைத்து (குறள் 353) என்ற குறட்பாவிற்கு மாண்புமிகு கலைஞர் இப்படி உரையெழுதுகிறார்:  “ஐயப்பாடுகளைத் தெளிந்த…