1. Home
  2. திருநெல்வேலி

Tag: திருநெல்வேலி

திருநெல்வேலிக்காரன் என்பதில் எனக்கும் பெருமையே

*எங்களிடம் அழகு குறைவு தான். ஆனால் உழைப்பு தன்னம்பிக்கை தைரியம் அதிகம்.* *திருநெல்வேலிக்காரன் என்பதில் எனக்கும் பெருமையே!* *”””சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க!””” – தினமலர் நிருபரின் கோபம்….!* சென்னை அண்ணாநகர் அருகே உள்ள பாடியில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கிளை சில நாட்களுக்கு…

சிறுகதை : ஊஞ்சலாடும் நெஞ்சம்

சிறுகதை ஊஞ்சலாடும் நெஞ்சம் கருணா மணாளன் – திருநெல்வேலி   ஐஸா லாத்தா என்று அழைக்கப்படும் ஆயிஷா ஆறாம் பண்ணையில் நல்ல செல்வாக்குள்ள பெண்மணி. செல்வ செழிப்பில் ஒரு காலத்தில் கொழித்தவள். இன்று வறுமைச் சேற்றில் உழலும் கண்ணியம் மாறா கண்மணி ஆயிஷா. ஆறாம் பண்ணை கொங்கறாயக்குறிச்சிவாசிகளால் அன்றும்…

முதுவைக் கவிஞர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் இரங்கல்

  முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு :   பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் குர்ஆனின் குரல் கவிஞர் காவியமாணர் மெளலவி T.J.M. ஸலாஹுத்தீன்…

உறவுப் பாலம்

  முதுவை முஹ்ஸின் ( இரண்டு உண்மைகள் )   அப்போது நான் திருநெல்வேலியில் உயர்நிலைப்பள்ளி மாணவன். முழு ஆண்டு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறையில் விடுதியிலிருந்து ஊர் வந்து கொண்டு இருக்கிறேன். வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை, கதைப்புத்தகங்கள் எதுவுமே நாங்கள் படிக்கக் கூடாது. பள்ளிக்கூடப் புத்தகங்கள் தவிர…

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங ்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா…