திருக்குறள் கதைகள்
திருக்குறள் கதைகள்… — பார்த்தசாரதி ரங்கஸ்வாமி source – https://thirukkuralkathaikkalam.blogspot.com/2020/07/347.html வீட்டுக்கு வந்த நண்பர்….. “வாடா! எவ்வளவு நாள் கழிச்சு என் வீட்டுக்கு வந்திருக்க! உக்காரு” என்று நண்பர் சாமிநாதனை உற்சாகத்துடன் வரவேற்றார் பழனிவேல். சாமிநாதன் உட்கார்ந்ததும் கண்களைச் சுழற்றி வரவேற்பறையில் பொருட்கள் தாறுமாறாகச் சிதறி இருப்பதைப் பார்ப்பதை கவனித்துப் பழனிவேல்…