1. Home
  2. திருக்குறள்

Tag: திருக்குறள்

திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள்… —  பார்த்தசாரதி ரங்கஸ்வாமி source – https://thirukkuralkathaikkalam.blogspot.com/2020/07/347.html வீட்டுக்கு வந்த நண்பர்….. “வாடா! எவ்வளவு நாள் கழிச்சு என் வீட்டுக்கு வந்திருக்க! உக்காரு” என்று நண்பர் சாமிநாதனை உற்சாகத்துடன் வரவேற்றார் பழனிவேல். சாமிநாதன் உட்கார்ந்ததும் கண்களைச் சுழற்றி வரவேற்பறையில் பொருட்கள் தாறுமாறாகச் சிதறி இருப்பதைப் பார்ப்பதை கவனித்துப் பழனிவேல்…

கொங்கு தமிழில் திருக்குறள் விளக்கம்

1) கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக. பொருள்: ஏஞ்சாமி ஒழுங்காப்படிக்கோணு. படிக்க வேண்டிய படிச்சுப்போட்டு அதேகணக்கா நடந்து காட்டோணு. _____________________________ 2) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. பொருள்: அனிச்சம்பூ இருக்குதல்லோ… அத மோந்தாலே வாடிப்போகுங் கண்ணு. வூட்டுக்கு வொறம்பற வந்தாங்கன்னா…ஒன்ற…

திருக்குறளும் சட்டமும்

திருக்குறளும் சட்டமும்  — கவிஞர்.முனைவர்.ப.பாலமுருகன் முன்னுரை:           திருக்குறள் எழுதப்பட்ட காலம் கி.மு. முதல் நூற்றாண்டுக்கும், கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. திருக்குறள் அறக்கருத்துகளை உள்ளடக்கியது. உலக நாடுகளில் பயிலும் மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்பது…

எனக்குப் பிடித்த திருக்குறள்!

எனக்குப் பிடித்த திருக்குறள்!      தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில்…

திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து

  நாகர்கோயில் திருக்குறள் மாநாட்டில் அகவை முதிர்ந்த ஐயா ஒருவர் திருக்குறள் நூலினைச் சுமந்தபடி, அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கியவாறு, அவரவரின் முகவரியையும் பெற்றவண்ணம் இருந்தார். எனக்கும் திருக்குறள் நூல் ஒன்று கிடைத்தது. அவர் பெயர் கரு. பேச்சிமுத்து என்பதாகும். அந்தப் பெரியாரின் திருக்குறள் பணியினை அருகிலிருந்த திருக்குறள் செம்மல்…

திருக்குறள்

திருக்குறள் – படிநிலை 01 – 26 குறள்கள் அன்புடையீர் வணக்கம், முதற்கட்டமாக படிக்கத்தெரிந்தவர் அனைவரும் திருக்குறளை யாருடைய உதவியும் இல்லாமல் படித்து உணரலாம். இதற்கான இரண்டு தாள்களின் படவடிவக்கோப்பினை இணைக்கிறேன். இதனைப் படி எடுத்து இதன்வழி மக்களிடம் கருத்து எப்படிப் பதிவாகிறது என்று கருத்தளிக்கவும். அடுத்த அடுத்த…

திருக்குறள் பற்றிய ஆச்சர்யமான செய்திகள்!!!

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 * திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 * திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 * திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250 * திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330…

சீன மொழியில் திருக்குறள்

  தஞ்சை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் வீரமணி  நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ் பல்கலை. மூலம் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்க்க  ரூ.77 லட்சத்து 70  ஆயிரம்…

திருக்குறள்

உலகில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் திருக்குறள் என்று பெருமை கொள்ளலாம். நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழி உட்பட திருக்குறள் இன்றளவும் 26 மொழிகளில்  மொழியாக்கம்  செய்யப்பட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மட்டும் 40 பேர்கள் மொழிபெயர்த்துள்ளனர். விவிலியம் ( BIBLE ) தான் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட…

திருக்குறள் தேசீய நூல்!

நாட்டுளோர் நலமாய் வாழ அறம் பொருள் இன்பம் என்று கூட்டுமோர் இனிய  வாழ்க்கை குவலயம் எங்கும் விரியும் காட் டுமோர் வழியில் சென்றால்  கலகங்கள் ஏதும் இல்லை ஓட்டைகள் உடைசல் இல்லா தேசியத் தலைநூல் அன்றோ? கல்வியின் சிறப்பைப் பாடும்  கருணையின் நிலையைக் கூறும் செல்வனின் இயல்பைக் காட்டும் சிறியரை விலக்கச் செய்யும்…