கட்டமைப்பு மிக்க திருக்குர்ஆன்! – ஆனந்தூர் செ. அபுதாகிர்
கட்டமைப்பு மிக்க திருக்குர்ஆன்! ஆனந்தூர் செ. அபுதாகிர் ரமலான் மாத கடைசி 10 நாட்களின் ஓர் ஒற்றைப் படை இரவில் தான் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. இந்த புனித இரவு ரமலானின் கடைசியான 29ம் இரவான இன்றிரவாகக் கூட இருக்கலாம். திருக்குர்ஆனைரசனையோடு வாசித்தறியும் வகையில்,…