1. Home
  2. தாய்

Tag: தாய்

என் தாய்

என் தாய் தரணியில் தன்னலம் மறந்த பெண்ணே -என் தாய் ! தன் பசி மறந்து என் வயிற்றை நிரப்பி அழகு பார்க்கும் அன்பு தேவதையே – என் தாய் !   அழுக்கு ஆடையோடு அடுப்பங்கரைக்குள் வலம்வரும் பேரழகியே – என் தாய் ! கவிஞர் சை…

உலக தாய் மொழி தினம்

உலக தாய் மொழி தினம் பெற்ற தாய் நமக்கு போதித்த மொழியே நமது தாய் மொழியாம் – ஆயின் தந்தை வழியே வருமொழியே -பேச்சு வழக்கில் நமது தாய் மொழியாம். தாயென ஒருவர்தான் நமக்கு – ஆகையால் தாய் மொழியும் ஒன்றே  நமக்கு . தாய் மொழியில்தான் பேசிக்கணும் தாய் மொழியை நாம் நேசிக்கணும். தாய் மொழியில்தான் யோசிக்கணும். தாய் மொழியை நாம் ஸ்வாசிக்கணும் தாய்…

நீயும் ஒரு தாய்!

நீயும் ஒரு தாய்!    மஸ்கட் பஷீர்   கூட்டுப் புழுக்களை பட்டாம்பூச்சிகளாய் பட்டம்பெறவைத்து பறக்கவைத்தாய்! அரும்புகளை மலர்களாக்கி மணம்பரத்தி அழகுபார்த்தாய்! அறிவோடு கல்வி நெறிசேர் வாழ்க்கை குறையாது தந்தாய்.. நீயும் ஒரு தாய்! வாழ்வில் ஒளிதந்த அனைத்து ஆசிரியர்க்கும் நெஞ்சம்நிறை வாழ்த்துக்கள்!

மரம் தான் காற்றின் தாய்!

மரம் தான் காற்றின் தாய்! -எனது அண்ணன் தம்பிகள் அக்காத் தம்பிகள் போல அருகாமை மரங்களும் உறவு மிக்கவை மரங்களிடம் பேசுங்களேன் மரங்களும் பேசும் மரங்களின் மொழி மனத்தின் மொழியாகும் மனத்தின் மொழி மறந்தோரே மரங்களை வெட்டுகையில் வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே? உங்களுக்குத் தெரியுமா மரங்கள்…

இந்தியா எங்கள் தாய் நாடு

‘இந்தியா எங்கள் தாய் நாடு, யாரடா எங்களை அந்நியர் என்றது? (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி; ஐ.பீ.எஸ்(ஓ) என்னுடன் காலை நடைப் பயிற்சிக்கு வரும் அனிஸ் புர்கா உரிமையாளர் ஹாஜி கபீர் அவர்கள் என்னைப் பார்த்து, ‘ஏன் சார், மக்கள் குடி உரிமை சட்டத்திற்கு முஸ்லிம்கள் மட்டும்…

தாய்

தாயுடையோர் மனமுவந்து அவர்களுக்கு பணிவிடை செய்யுங்கள்! “ஒவ்வொரு பிள்ளைக்கும் சொர்க்கம் என்பது அவரது தாயின் காலடியில் என பெருமானார் ரசூலே கரீம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்” இங்கே தாயின் காலடியில் சொர்க்கம் என்பது, தாயின் திருப்தியும் பிரியமும் துஆவும் என்பதாக பொருள் கொள்ள வேண்டும். எந்த பிள்ளைக்காக அவரது தாய்…

தாய்மொழி கல்விதான் சிறந்தது!”

தாய்மொழி கல்விதான் சிறந்தது!” 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் பின்லாந்தின் கல்வி அமைச்சராக இருந்த ஹென்னா மரியா விர்க்குனன் (Henna maria virkkunen), பின்லாந்தின் கல்விமுறை குறித்து www.hechingerreport.org என்ற கல்வி இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள்… ”பின்லாந்து ஆசிரியர்கள் ~சிறப்பாகச் செயல்படுவது…

திராவிட மொழிகளின் தாய்!

திராவிட மொழிகளின் தாய்! மனிதகுல நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வதில், மகத்தான பங்களிப்பைச் செய்தவை மொழிகள்தாம். நாடோடித் திரிதல், வேட்டையாடுதல், கால்நடை மேய்த்தல், கடல்மேல் சேர்தல், உழவு செய்தல் இந்த ஐந்து படிநிலைகளில் மனித நாகரிகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்கியது. காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சியளித்த மனித இனம், வேட்டையாடுதலின்…

தாயை விலக்கும் …….

தாயை விலக்கும் மகனை எண்ணி தாயும் வேதனை என் பாடல் வரிகளில். பாடல் மெட்டு: ” பொன்னை விரும்பும் பூமியிலே” என்னை விலக்கல் ஏன்மகனே உன்னை விரும்பும் தாயிவளே உதயம் ஆன பருவம் முதலாய் இதயம் ஆளும் ஓருயிரே! கண்ணை விலக்கிக் காட்சியுண்டோ என்னை விலக்க சாட்சியுண்டோ நிதமும்…

எங்கள் தாய்

எங்கள் தாய்   சி. ஜெயபாரதன், கனடா     இல்லத்தில் அம்மாதான் ராணி ! ஆயினும் எல்லோருக்கும் அவள் சேவகி ! வீட்டுக் கோட்டைக்குள் அத்தனை ஆண்களும் ராஜா ! அம்மாதான் வேலைக்காரி ! அனைவருக்கும் பணிவிடை செய்து படுத்துறங்க மணி பத்தாகி விடும் !  …