உலகத் தாய்மொழி தின விழா
உலக சாதனை நிகழ்வு – 2022 உலகத் தாய்மொழி தின விழா உலக சாதனை நிகழ்வு – 2022 உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மொழிகளின் தாய்மொழி தமிழ் மொழி என்னும் பொருண்மையில் வருகின்ற 20.02.2022 காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி…
உலக சாதனை நிகழ்வு – 2022 உலகத் தாய்மொழி தின விழா உலக சாதனை நிகழ்வு – 2022 உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மொழிகளின் தாய்மொழி தமிழ் மொழி என்னும் பொருண்மையில் வருகின்ற 20.02.2022 காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி…
source:http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-march-19/36816-2019-03-18-06-33-35 எழுத்தாளர்: மறைமலை இலக்குவனார் தாய்மொழிக்கு நிகர் ஏது? இன்று (பிப்ரவரி 21-ந் தேதி) உலகத் தாய்மொழி தினம். இன்றைய வங்க தேசத்தில் (அன்றைய கிழக்குப் பாகிஸ்தானில்) வங்காள மொழியையும் பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார்கள். அந்தப் போராட்டத்தில் நான்கு மாணவர் கள் 1952ஆம்…
உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்! – பெ. சிவசுப்பிரமணியன் உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்! உலகெங்கும் அவரவர் தாய்மொழியே ஆட்சியிலும் கல்வியிலும் கோலோச்சுகின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள 49 நாடுகளிலும்கூட அந்நாடுகளின் தாய்மொழிகளே கோலோச்சுகின்றன; நம் மனத்தில் உருவகப்படுத்தப்பட்டதுபோல ஆங்கிலம் அல்ல. ஆங்கிலம் உலகம் முழுவதுமே காணப்படுகின்றது…
தாய்மொழி தமிழெனும் அரும்பேறு – – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது தாய்மொழி என்பது தாயின்மொழி – அது தாயும் நீயும் பேசும்மொழி ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும் ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது அன்னையின் கருவில் வந்தமொழி! அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள் அன்பினைப்…
உலக அளவில் தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம் கிடைத்துள்ளது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் கூறினார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கத்தை சென்னை,…
கா.சுப்பிரமணியம் அவர்களின் இலக்கிய வரலாறு மாணவர்கள் படித்து உணருவதற்குரிய அரிய நூல் வடுவூர் கே. துரைசாமி எழுதியுள்ள மங்கையர் பகட்டு அகவற்பா நாடகமும், கும்பகோணம் வக்கீல் நாவலும் அரிய நூல்கள். இவை ஈரோடு நண்பர் அன்போடு அளித்தவை. அடுத்த தலைமுறைக்கும் பயனாக உதவிய அவருக்கு என் பணிவான வணக்கங்கள்.…