1. Home
  2. தற்கொலை

Tag: தற்கொலை

குடும்பமாக தற்கொலை? முதலிடத்தில்தமிழகம்?

கடன் சுமை விவகாரம் குடும்பமாக தற்கொலை? முதலிடத்தில்தமிழகம்? குடும்ப தலைவிகள் தற்கொலையிலும் முதலிடம் அரசு கவனம் செலுத்துமா? கடன் தொல்லை காரணமாககோவையை அடுத்துள்ள வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற கொடூரங்களை தவிர்க்க முடியும் இதுபற்றிஒன்றிய…

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் : வைகோ வேண்டுகோள்

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் வைகோ வேண்டுகோள் சென்னை ,சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தனுஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு மருத்துவப்…

உலக தற்கொலை தடுப்பு தினம்

உலக தற்கொலை தடுப்பு தினம் சிறுவயதில் கீழச்சிறுபோதில் திருமதி பேச்சி அம்மாயி ஒரு சிறு தன் மானப் பிரச்சனைக்காக பூச்சி மருந்தை உண்டு இறந்தார். என் மத்திய வயதில்நான்கு மகள்களின்தகப்பன் ஒருவர் பிள்ளைகளின் திருமண செலவுகளுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது குமிழி மடை புளிய மரத்தில்…

தற்கொலை என்பது மனநோயா..?

தற்கொலை என்பது மனநோயா..? | Suicide is mental disorder | Dr.Kavitha Fenn | SPS MEDIA   https://youtu.be/jy1pq5S-c-s S.P.SENTHIL KUMAR, (Journalist – Travel Writer – YouTuber – Blogger – Photographer) ——————————————————————————————————————————- YOUTUBE     :  SPS MEDIA,  TRAVELS NEXT, HEALTH & BEAUTY…

தற்கொலை

அருப்புக்கோட்டை : 12ம் வகுப்பு படிக்கும் முதுகுளத்தூரை சேர்ந்த ஹரிஷ் பாபு என்ற மாணவன் தனியார் பள்ளி விடுதியில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி?

பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி? ஜி.ராமானுஜம் பள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லா தற்கொலைகளும் ஒன்றுபோலவே நடைபெறுவதில்லை. மனிதர்கள் ஒரு…

தற்கொலை எனும் தற்கொடை

இனிதான் புரிய இயலுமோ மாண்ட அனிதா வழங்கிய ஆற்றொண்ணாத் தற்கொலை கண்ட விழிகளும் கண்ணுறங்க வில்லையே நீண்ட கொடுமையாம் நீட். உயிரைத் துறந்தாய் உழைப்பின் மதிப்பு மயிரை விடவும் மகாகீழ்மை ஆனதோ தந்தை இருந்தும் தனயன் இருந்துமேன் இந்த முடிவை எடுத்து. ஏழைகளின் சொல்லிங்கு ஏறுமோ நீதியில் கோழைகளாய்ப்…

பெண் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி லட்சுமி (50). இவரது மகள் கோமதியும் (25), அவரது கணவர் காளிமுத்துவும் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவர் திட்டியதாக சில நாள்களுக்கு…

இளம் பெண் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் வியாழக்கிழமை இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  கிடாத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மனைவி கோமதி (32). இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று  வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் ஊருக்கு அருகில் இருக்கும் மரத்தில் கோமதி தூக்கிட்டு…

ஐ.டி.ஐ. மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி கிராமத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்த மாணவர், செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தேரிருவேலி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் அஜித்குமார் (17). இவர், முதுகுளத்தூரில் உள்ள  தனியார் ஐ.டி.ஐ. யில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று, மாணவர் கல்லூரிக்குச் செல்லாமல்  இரு…