தற்கொலை எனும் தற்கொடை
இனிதான் புரிய இயலுமோ மாண்ட அனிதா வழங்கிய ஆற்றொண்ணாத் தற்கொலை கண்ட விழிகளும் கண்ணுறங்க வில்லையே நீண்ட கொடுமையாம் நீட். உயிரைத் துறந்தாய் உழைப்பின் மதிப்பு மயிரை விடவும் மகாகீழ்மை ஆனதோ தந்தை இருந்தும் தனயன் இருந்துமேன் இந்த முடிவை எடுத்து. ஏழைகளின் சொல்லிங்கு ஏறுமோ நீதியில் கோழைகளாய்ப்…