1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு  ஷார்ஜா :  ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில்  இஸ்லாமிய இலக்கியக் கழகம் , திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்  மாணவர் சங்க அமீரக பிரிவு ஆகியவற்றின் சார்பில் தியாகச்…

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு ஷார்ஜா :ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில்இஸ்லாமிய இலக்கியக் கழகம் , திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்மாணவர் சங்க அமீரக பிரிவு ஆகியவற்றின் சார்பில் தியாகச் சுடர்திப்பு சுல்தான் என்ற…

உலகமே உணரட்டும்!

உலகமே உணரட்டும்! மொழிகளுக்கு எல்லாம் தலை மொழி!பிறந்தநாள் அறியாத் தமிழ் மொழி!சங்கம் வளர்த்த நல்மொழி!செம்மொழியாம் எங்கள் தாய்மொழி! ஆட்சிமொழியாய்த் தமிழ்மொழி இல்லை!நீதிமன்றங்களில் தமிழ் மொழி இல்லை!கல்விச்சாலையில் தமிழ்மொழிஇல்லை!சொல்லும்பொருளும் தமிழிலா இல்லை? வணிகப்பலகையில் தமிழ்மொழி இல்லை!குழந்தைப் பெயர்களில் தமிழ்மொழி இல்லை!வழிபாட்டில் நிலையாய்த் தமிழ் மொழி இல்லை!இலக்கிய இலக்கண வளமா இல்லை?…

இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது

இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது     படைப்பியல் பயிலரங்கில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு சென்னை.சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியின்தமிழ்த்துறை (சுழற்சி II) சார்பில் கடந்த அக்டோபர் 9, 10, 11 ஆகியமூன்று நாட்கள் படைப்பியல் பயிலரங்கு நடைபெற்றது.இரண்டாம் நாள் நடைபெற்ற கவிதைப் பயிலரங்கிற்குத் தமிழ்இலக்கியத் துறை &…

அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண்

அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண் துபாய் : அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண் துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன்  விசா கல்வியாளர்கள்,மருத்துவர்கள், முதலீட்டார்கள், சினிமா கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனை  படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம் இந்த விசா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சார்ந்த   ஃபஜிலா ஆசாத்-க்கு இலக்கியத்திற்காக கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெறும் முதல்  தமிழராகவும், இந்தியாவில் மூன்றாவது நபராகவும் இவர்  சிறப்பு பெறுகிறார். இவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கட்டுரைகளையும்  தற்கொலைகள் தீர்வு அல்ல என்கிற கட்டுரையும் எழுதி உள்ளார்  . மேலும் சர்வதேச அளவில்…

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை 

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை  – ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழக அரசு வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த் துறையாக இது இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஜே என் யூ தமிழியல் எனும் ஆய்வு இதழ் வெளியிடப்படும். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு ஷார்ஜா : ஷார்ஜா பேலஸ் உணவகத்தில் முதுகுளத்தூர்.காம் சார்பில் துபாய் மாநகராட்சியின் ஊடகப்பிரிவு மேலாளர் இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதிய நூல் ’புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற பெயரில் தமிழில் திருப்பூரைச் சேர்ந்த சுப்ரபாரதிமணியன் என்ற எழுத்தாளரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.…

துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துவக்க விழா

துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துவக்க விழா துபாய் : அமீரகத்தில் வாழும் தமிழ் கூறும் மக்களுக்கு குர்ஆன் மற்றும் இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்கள் வரலாறுகளை கற்பிக்கும் வகையில் மக்தப் மதரஸா துவங்கப்படுகிறது உலக அளவில் கல்வி மற்றும் பொதுச்சேவைகளில் மாபெரும் புரட்சி செய்து வரும் இந்தியன் கிராண்ட் முஃப்தி  ஏ.பி. அபூபக்கர் பாகவி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் துபாய் மர்கஸ் ஸகாஃபாவில் தமிழ் மக்தப் மத்ரஸா பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை   மாலை 7 மணியளவில் துபாய் மருத்துவமனை அருகிலுள்ள மர்கஸில் துவங்கப்படுகிறது. ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர்  கீழக்கரை  பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், ஹபீபுல்லாஹ் (கீழக்கரை) அவர்களின் தலைமையில் மௌலவி எம்.எஸ். நூருத்தீன் ஸகாஃபி MA (சென்னை) சிறப்புரையும் , முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ.முஹம்மது மஃரூப் கருத்துரையாற்றுவார்கள் மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  இக்பால்  காகா, கமால் காகா, சிகாபுதீன் காகா, யாசீன் காகா,  கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ முகமது முகைதீன், இளையான்குடி அபுதாஹிர் மற்றும் பெருந்தகைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.…

மலேசியத் தொழிலாளர் சட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் 

மலேசியத் தொழிலாளர் சட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் — மலாக்கா முத்துக்கிருஷ்ணன் 1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) ஜே. டிரைவர் (Inspector of Schools FMS, J. Driver) என்பவர் மலாயா பள்ளிகளின் தலைமைக் கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தார். அப்போது மலாயாவில் பல்வேறு தாய்…

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு— மா.மாரிராஜன்மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு … ஏறக்குறைய … 1887 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்த கல்வெட்டுகள் படியெடுக்கும் பணிகளை ஆங்கிலேயர்கள் தொடங்கினார்கள்.  இவர்களால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகள் அனைத்தும் முதலில் ஊட்டியிலும், பிறகு சென்னையிலும் பாதுகாக்கப்பட்டு,  இறுதியில் மைசூர்…