1. Home
  2. தமிழ்நாடு

Tag: தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா? உலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு அரசியலை அணுகுபவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆள நினைப்பவர்கள் முதலில் தங்களைப் பற்றிய கதைகளை உருவாக்குகிறார்கள்; கூடவே எதிரிகளைப் பற்றிய கிசுகிசுக்களையும்…

தமிழ்நாடு 60

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினம் இன்று! தமிழ்நாடு 60: 2016 நவம்பர் 1 ஆம் நாள், தமிழ்நாட்டுக்கு 60 ஆம் ஆண்டு விழா. 1956 ஆம் ஆண்டு, மொழிவழி மாநிலப் பிரிவினையின் போது, இன்றைய வரைபடம் கொண்ட தமிழ்நாடு அமைந்தது. சங்ககாலத் தமிழகத்தின் பல பகுதிகளை நாம் இழந்து விட்டோம்.…

பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம்

http://www.vallamai.com/?p=67232 ​ பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம், தமிழ்நாடு முனைவர்.சுபாஷிணி நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே இளம் வயதில் என் தாயார்…

இந்தியைத் தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் யார்?

Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>: On Fri, Apr 4, 2014 at 11:09 PM, Megala Ramamourty <megala.ramamourty@gmail.com> wrote: வேற யாரு…..நம்ம ராஜகோபாலாசாரியார் (ராஜாஜி) தான். தவறான  ​ விடை சரியான விடை – தமிழ்நாட்டில் இந்தியை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஈ.வெ.ரா பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். இவர்…

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அலுவலர் கிளிட்டஸ் தலைமை வகித்தார்.   தலைவராக ஸ்ரீதர், செயலாளராக ஆனந்தன், பொருளாளராக சிவகுருநாதன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக முருகானந்தம், சுதாகரன், ஆரோக்கியகோமகன், ஜோசப் விக்டோரியாராணி, துணை தலைவராக வாசுதேவன், உட்பட நிர்வாகிகள்…

குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையினர் புனித உம்ரா பயணம்

குவைத் : குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையினர் அல் அமீன் உம்ரா சேவையினருடன் இணைந்து சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டனர். இப்பயணத்தில் இரண்டு பேருந்துகளில் 96 பேர் பங்கேற்றனர். ஐந்து நாட்கள் புனித மக்காவிலும், மூன்று நாட்கள் புனித மதிநாவிலும் இருக்குமாறு தங்களது பயணத்…

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

தமிழ்நாட்டுப் பழமொழிகள்  அ அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது. அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம். அசையாத மணி அடிக்காது அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை. அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும். அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும். அழகும், மணமுள்ள பூக்களும்…