அர்த்தம் பொதிந்த பேச்சு!
ஆளூர் ஷாநவாஸ் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக சுமார் 15 ஆண்டுகள் சமுதாயக் களத்தில் தீவிர செயலாற்றி, தற்போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அரசியல் தளத்தில் சுழன்று வரும் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களுடன், நீண்டகாலம் நெருங்கிப் பழகி, இணைந்து பயணித்த அனுபவம் எனக்கு உண்டு.…