1. Home
  2. தமிழ்த்தேர்

Tag: தமிழ்த்தேர்

தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய்

25.09.2015 வெள்ளிக்கிழமை  காலை 11.00 மணி தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய் – கராமா – சிவ ஸ்டார் தமிழ்த்தேர் உங்களை அன்புடன் வரவேற்கிறது! தலைமை:        திரு. லெ. கோவிந்தராஜ் – தலைவர் – தமிழ்த்தேர்  வரவேற்புரை :        திருமதி ரமா மலர்வண்ணன் நேர நெறியாளர்:  திருமதி.…

தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய்

வெள்ளி  03.10.2014  காலை 10.00 மணி அளவில் தமிழ்த்தேர் நண்பர்களின்   ஒன்றுகூடல் துபாய் கராமா சிவ ஸ்டார் உணவு வளாகத்தில்   அருவி என்னும் தலைப்பில் கவிதைகள் பெருக முழங்கவிருக்கிறது.   தாய்மொழி தமிழை..  முன்னோர் மொழிந்த நம் செம்மொழியை…   வழிமொழிய வாரீர்.. வாரீர்.. என்றே அழைக்கிறோம்!!   மேடையில் பேசிடும்…

தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழ்கள்

94வது இதழ் ‘நான்’ சிறப்பிதழ்… தங்கள் பார்வைக்கு 89வது இதழ் மறக்க முடியவில்லை 88வது இதழ் முதல் கவிதை தமிழ்த்தேர் – தாய்மை சிறப்பிதழ் தமிழ்த்தேர் – கவிதையும் கற்பனையும் தமிழ்த்தேர் – விடுதலை சிறப்பிதழ்

ஈரம்

  என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது !   என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில் உயிர்விட்டபோது பாசமுள்ள என் பெரியம்மா மாரடைப்பில் மரணித்தபோது !   என் உணர்வுகளின் ஈரம், சுனாமிகள் மக்களைச் சுருட்டிச் சென்றபோது,…

பாலைப் பூக்கள்‏

பாலைப் பூக்கள் என்கிற கவிதை நூலை அன்பர்.. நண்பர். கவிஞர்.. தமிழ் சுவைஞர் மு. பஷீர் இயற்றியிருப்பதும் அதனைத் தான் பிறந்த குமரி மாவட்டத்தில் வெளியிட்டதும் அதிலே கவிப்பெரும் சான்றோர்கள் பங்கேற்றதும் மனதிற்கு மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்! தேன்மதுரத் தமிழோசையை சேதங்கள் எங்கும் பரப்பும் பணியில் தான் வாழ்ந்த துபாய் மற்றும் கத்தாரிலும் தற்போது…

துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் இத‌ழின் “மனசு” சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 57 வது மாத இதழான “மனசு” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் ஆற்றல் என்னும் தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி  09.03.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை நிவேதிதா பாடிட நிகழ்ச்சி…