8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை
தஞ்சை பிரகாஷ், நெல்லை கண்ணன் உட்பட தமிழறிஞர்கள் எட்டு பேரின்நுல்களை, தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட, மறைந்த தமிழறிஞர்கள் ஐந்து பேர்; வாழும் தமிழறிஞர்கள் மூன்று பேர் என, எட்டு பேரின் நுால்கள், இந்தாண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன. அதன்படி,…