1. Home
  2. தன்னம்பிக்கை

Tag: தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை . யார் வேண்டுமானாலும் குளத்தை கலங்கடிக்க முடியும். கலங்கிய குளத்தை தெளிய செய்ய அந்த குளத்தால் மட்டுமே முடியும். உன் மனமும் அப்படித்தான் கலங்கிய உன் மனதை உன் மனதால் மட்டுமே தெளிய செய்ய முடியும். எங்க அங்க இங்க சொல்லி கொண்டு மேலும் கலங்காதே அமைதியாய்…

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை   முள்ளுக்கும் உயிருண்டு நீரின்றியும் வாழ்வுண்டு அரணாக ஆயிரமுட்கள் மத்தியில் மலரும் மலரென்ற அதிசயம்.   எவ்விடத்திலும் நான் வேரூன்றி வளர்வேன் முட்கள் நிறைந்த தேகத்தின் பலம் நம்பிக்கையை விதைக்கும்.   உன்னைத் தடுக்க ஆயிரம் தடைகள் தடைகளுக்கு அஞ்சினால் உனது இலக்குகளை- நீ வெல்வது எப்போது.…

தன்னம்பிக்கை

துவண்டுபோய் கிடந்தது மனம். என்ன இந்த வாழ்க்கையென்று ஒரு சலிப்புணர்வு அவ்வப்போது தலை தூக்கி மனதோடு உடலையும் சிறிது வருத்திவிட்டுச் சென்றுவிடும். தொற்று நோய்கள் ஒரு பக்கம் வாழ்க்கைக் கம்பளத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, முன்பு நடந்த சில பாதிப்புகள் இடையிடையே வந்து நிகழ்கால நிம்மதியை குலைத்துக் கொண்டிருக்க,…

தன்னம்பிக்கை நாயகன்

தன்னம்பிக்கை நாயகன், லலிதா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு.கிரண் குமார் அவர்களைத் தலை வணங்குகிறேன்… “தன்னம்பிக்கை நாயகன்” லலிதா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு.கிரண் குமார் அவர்கள்… “2020” இந்த வருடம் நம்ம மைண்ட்ல இருக்க வேண்டியது பணம் இல்லங்க உயிர். பணத்தை அப்புறமா சம்பாதிச்சுக்கலாம். ஏன்னா நம்ம…

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே (தன்னம்பிக்கை கட்டுரை) வித்யாசாகர்! நல்லதோர் வீணை செய்தே… இந்த உலகமே இடிந்து மேலே விழும் செத்துப்போவோம் என்றாலும் சாகும்வரைப் போராடி தன்னைக் காத்துக்கொள்ளுமொரு துணிவு இந்த உயிரென்னும் கண்ணிற்குத் தெரியாத காற்றுப்பொருளிற்கு உண்டு. உடலெங்கும் நீரால் வாழும் வலிமையும், காற்றைக் கொண்டு பறக்கும் திறமையும், இவ்வுலகை ஒரு கைப்பேசிக்குள் அடக்கிய அறிவையும் கொண்டவர்கள் நாமெல்லோரும். பிறகெதற்கு இங்கே வாழ்வதற்கு பயம் ?…

தன்னம்பிக்கை

துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்! மாலையில் வீழ்வோமென்று மலராமல் இல்லைமலர்கள்! வீழ்ந்து விட்டோமென்று விருட்சம் ஆகாமலில்லை விதைகள்! சிதைக்கப் பட்டோமென்று சிலைகள் ஆகாமலில்லை பாறைகள்! சேகரிக்கும்தேன் தனக்கில்லையானாலும் சேர்க்காமல் இருப்பதில்லை தேனீக்கள்! விளைந்ததும் வெட்டப்படுவோம் என்றாலும் விளையாமல் இருப்பதில்லை பயிர்கள்! தோல்விகள், சோதனைகள், ஏமாற்றங்கள், தடங்கல்கள், எதுவாகிலும் தன்னம்பிக்கை…

தன்னம்பிக்கை கதை

சரியான திட்டமிடல்: *******தன்னம்பிக்கை கதை. அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை…

தன்னம்பிக்கை

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது? சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது வாய்ப்பு எங்கே எங்கே என்று…

தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !

தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! மெளலானா மெளலவி சையிது நிஜாமி ஷாஹ் நூரி பாகவி   தன்னம்பிக்கை என்பது மனிதனின் வாழ்வில் இடம்பெறவேண்டிய இன்றியமையாத உணர்வாகும். தன்னம்பிக்கையற்ற மனிதர் தம் தனிப்பட்ட வாழ்விலும் இல்லறவாழ்விலும் பொதுவாழ்விலும் வெற்றிபெற முடியாதவராகவே இருப்பார். பொதுவாக தன்னம்பிக்கையே மனிதனைச் செயல்பட வைக்கும் ஊக்குவிப்புக் கருவியாக…

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கைக் கவிதை முடியுமென்ற நம்பிக்கை முதற்கண் இதன் படி கடினபாறையைக் கடந்தது இந்தச் செடி வீரியத்துடன் எழும்பும் விதையே ஆலமரம்; காரியத்தில் தன்னம்பிக்கை கற்று தரும் போதிமரம்…! மானமிகு மனிதனுக்குள் மண்டியுள்ள நம்பிக்கை; ஆனதினால் சோம்பலற்ற ஆற்றலிற்றான் வாழ்க்கை…!!!!! எப்படிப் புரண்டாய்? எப்படித் தவழ்ந்தாய்? எப்படி நின்றாய்? எப்படி…