1. Home
  2. தண்ணீர்

Tag: தண்ணீர்

ஒரு புட்டித் தண்ணீர்

ஒரு புட்டித் தண்ணீர் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்கிறேன் மஸ்ஜிதின் நுழைவாயிலில் ஆடாமல் அசையாமல் ஒரு பாட்டில்; அதில் தண்ணீர். ‘யாரோ வைத்துவிட்டு மறந்துவிட்டார்களோ, இந்த ஊரில் யார் இப்படியான பாட்டிலில் தண்ணீர் சுமக்கிறார்கள், ஒருவேளை ஜம்ஜம் தண்ணீரோ, இல்லையே இந்த முறை வெளிநாட்டவருக்கும் ஹஜ் இல்லையே…’ இப்படியாக…

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள் இதுதான்..!

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள் இதுதான்..! ஹெர்னியா ஏற்படும் தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும் இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று…

மருத்துவ உலகில் பரப்பப்படும் கட்டுக்கதைகள்

மருத்துவ உலகில் பரப்பப்படும் கட்டுக்கதைகள்  பேராசிரியர் கே. ராஜு நோயாளிக்குத் தெரியாமல் உண்மையான மாத்திரைகளுக்குப் பதிலாக சாதாரண இனிப்பு மாத்திரைகளைக் கொடுப்பது.. சரியான மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக நம்பும் நோயாளிகள் அந்த நம்பிக்கையின் காரணமாகவே குணமடைவதற்கு “பிளேசிபோ மனவைத்தியம்” என்று பெயர். மாரடைப்பு ஏற்பட்ட சில நோயாளிகளுக்கு வேண்டுமானால்…

தண்ணீருக்கும் குளிர்பானங்களுக்கும் தேவை தரநிர்ணயம்

(2006ஆம் ஆண்டு எழுப்பட்ட கட்டுரை மீண்டும் உங்கள் முன்)  தண்ணீருக்கும் குளிர்பானங்களுக்கும் தேவை தரநிர்ணயம் தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் அடிப்படை ஆதாரம். தண்ணீர் என்றவுடன் நாம் நினைப்பது குடிப்பதற்கும் நமது பிற அன்றாட தேவைகளுக்குமான தண்ணீர்தான். ஆனால் உண்மையில் தண்ணீர் இன்னும் ஆழமாக நம்முடைய வாழ்க்கையுடன் தொடர்புடையது.…

தண்ணீர் நெருக்கடிக்கு தீர்வு உண்டு

தண்ணீர் நெருக்கடிக்கு தீர்வு உண்டு பேராசிரியர் கே. ராஜு மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக நீர்வளர்ச்சி அறிக்கை நம்மை மிகவும் அழுத்திக்கொண்டிருக்கும் தண்ணீர் நெருக்கடிக்கு விடைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது. நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல்திட்டத்திற்கான கொள்கைகளும் நோக்கங்களும்…

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் கிராமங்களுக்கு 15 நாளாக குடிநீர் நிறுத்தம் கால்நடைகளும் தவிப்பு முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் கால்நடைகளுக்கு கழிவுநீர்கூட கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூர் பகுதியில்…

தண்ணீர்

தண்ணீர்_ சிறுகதை “ராமசாமி…,ராமசாமி .., மாத்தூர் டேமில..,தண்ணீர் திறந்து விடுறாங்களாம்.” “ஆத்துல..,  தண்ணீர் வரப்போகுது. பயிர்களெல்லாம் வாடிப்போய் கிடக்குது. முதல் தண்ணியை..,நம்ம வயல்களுக்கு திருப்பி விடலாம். சீக்கிரம் வா…!!”    “மேலத்தெரு  மாடசாமி சொல்ல.., ராமசாமி துள்ளி குதித்து எழுந்தான்.!! எத்தனை நாள் கனவு…?? அரசாங்கத்துக்கு மனு கொடுத்தது வீணா…

சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா?

சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா? சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று…

நிலவில் தண்ணீர் இருக்கிறது .. ஏராளமாய்!

அறிவியல் கதிர் நிலவில் தண்ணீர் இருக்கிறது .. ஏராளமாய்! பேராசிரியர் கே. ராஜு இந்தியாவுக்கு சில பெருமைகள் உண்டு. கணிதத்தில் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது இந்தியர்கள். 1988ஆம் ஆண்டு தென்கொரியத் தலைநகர் சியோலில்  நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் நமக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. India gave the world zero..…

தண்ணீர் பிடிக்க ஏடிஎம் மெஷின்

தண்ணீர் பிடிக்க ஏடிஎம் மெஷின் பேராசிரியர் கே. ராஜு வறட்சி தாண்டவமாடும் மரத்வாடா பகுதியில் பல மைல்கள் தூரம் நடந்துசென்று ஒரு பானை தண்ணீர் பிடித்துவர வேண்டிய நிலையில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் ஒவ்வொரு கிராமத்திலும் பார்க்க முடியும். “நீருக்காய் அவள் நடந்த தூரத்தை / ஒரு நேர்கோட்டில்…