டாக்டர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான்
டாக்டர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இறைவன் அளித்த தாய்ப்பறவை கோடான கோடி மனிதர்களுக்கு இடையே கோடியிலே ஒருவராய்த் திகழ்ந்திட்ட திருவுளம்! தென்கோடி தமிழகத்தின் கீழக்கரை கண்ட மனிதருள் மாணிக்கம்! மாசிலாத் தூயதங்கம்!! தனியொரு மனிதனுக்காய் இரைதேடிப் பறக்காமல் தன்னினம் எல்லாம்வாழ துணிந்திட்டத் தாய்ப்பறவை! அலைகடல் மேவியன்று உடல்பொருள் ஆவிவைத்து நகைமணி நவரத்தின தொழில்…