1. Home
  2. ஜெயலலிதா

Tag: ஜெயலலிதா

ஜெயலலிதா என்றொரு அம்மா!

“பொன்”மனச்செம்மல் அருகே அவர். பொன்நிறச் செம்மல் சவத்தருகே பொன்நிறச் செல்வி. இப்பொழுது இருவரும் அருகருகே.   N. Ganesan On Friday, December 16, 2016 at 9:57:10 AM UTC-8, ருத்ரா இ.பரமசிவன் wrote: ஜெயலலிதா என்றொரு அம்மா! ==========================================ருத்ரா “நீ என்பதென்ன? நான் என்பதென்ன?” ……………………

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கவிதாஞ்சலி!

ஆளுமுன் திறனில் சிங்கம்         ஆங்கிலப் புலமைத் தங்கம்   சூளுமுன் பகையில்  வீரம்      சூதுகள் வெல்லும் தீரம்   வாளென உரையில் வீச்சு       மாண்டது இன்றுன் மூச்சு   நாளெலாம் நினைவில் வென்றாய்       நாடெலாம் புகழச் சென்றாய்!    …

ஜெயலலிதாவுக்கு கவிதாஞ்சலி

’பொன்மன தெய்வம்’ ஜெயலலிதாவுக்கு கவிதாஞ்சலி! ———————————————————————————————— புரட்சித் தலைவி பொன்மன தெய்வம் பூமியில் சரித்திர புதுமையைப் படைத்தார்! அரசியல் பாடம் அன்பாய் கற்று ஐந்து முறையும் ஆட்சியை பிடித்தார்! உரமென பேச்சு ஒளிர்ந்திடும் தொண்டர் ஒளியினை ஏற்றி உயர்வினை வடித்தார்! வரமென வந்த வாழ்விக்கும் தலைமை வறியோர் வாழ்த்த…

முதுகுளத்தூரில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: 68 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

முதுகுளத்தூரில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு  68 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.25,000-க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாலிக்கு தங்கம் மற்றும் காசோலைகளை முதுகுளத்தூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் எம்.முருகன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர்…

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு தீர்ப்பும்,அரசியல் கட்சிகளின் அதிர்வும்!

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு தீர்ப்பும்,அரசியல் கட்சிகளின் அதிர்வும்!                                  (கீழை ஜஹாங்கீர் அரூஸி) அதிமுக பொதுசெயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்தது நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு. தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே தமிழக அரசியல் கட்சிகள் 2016 சட்டமன்ற…

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி விஷேச யாகம்

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயிலில் விஷேச சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் ஆர்.தர்மர் தலைமை வகித்தார். அமைச்சர் எஸ்.சுந்தரராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வநாயகபுரம் ஊராட்சி தலைவர் ஜீவன் செந்தில்குமார் வரவேற்றார். மத்திய…

ஜெயலலிதா ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கதிரவன் அதிமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவை தேர்தலில்  போட்டியிடும் ஏ.அன்வர்ராஜாவுக்கு ஆதரவாக புதன்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்செய்த பெருமை முதல்வர் ஜெயலலிதாவையேச்…