ஜமால் முஹம்மது கல்லூரி
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, பல்கலைக் கழகமாய் மாறும்! ——————————————————— இறைவன் மறைதனில் கூறுகின்றான் ஓதுவீராக, எழுது கோலை கொண்டு, கற்று கொடுத்தான்! மனிதன் அறியாததை அறிந்து கொண்டான்! சீன தேசம் சென்றேனும், சீர் கல்வி பயிலென்றார் அண்ணல் இரசூலுல்லாஹ்! கற்றவரே உயிருடையார், கல்லாதார் இறந்தோரே, என்றார் திருவள்ளுவர்!…