பேரிடர் காலத்தில் மக்களின் சேவை
பேரிடர் காலத்தில் மக்களின் சேவை கேரளம் ஒரே நேரத்தில் மூன்று பேரிடர்களை சந்தித்துள்ளது. 1. கோவிட் தொற்று. 2. பெரு மழை/ வெள்ளம் மற்றும் நிலச்சரிவு. 3. கோழிக்கோடு விமான விபத்து. இந்த பேரிடர்களை எதிர்கொண்டு மீள்வதற்கு அசாத்திய நம்பிக்கையும் வலிமையும் தேவை. அத்தகைய நம்பிக்கையையும் வலிமையையும் கேரளாவில்…