1. Home
  2. சேகரிப்பு

Tag: சேகரிப்பு

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் இந்து சமுதாய சங்கத்தினர் மற்றும் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.  முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் எம்.கீர்திகா முனியசாமி இந்து சமுதாய சங்கத் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய ஜமாத் தலைவர்களை சந்தித்து  தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கூறி வாக்குகள் சேகரித்தார்.…

நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி

அறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி பேராசிரியர் கே. ராஜு நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக இருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது. நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன.…

முதுகுளத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள குருவிக்காத்தி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகன், கடலாடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து மாணவ, மாணவிகள்…

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். பேரணி…

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் திமுக வேட்பாளர் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொசுக்குடி, ஆதனக்குறிச்சி, புளியங்குடி, காக்கூர், தேரிருவேலி, கருமல் உள்பட 56 கிராமங்களில் திமுக வேட்பாளர் முகம்மது ஜலீல் பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது முதுகுளத்தூர் ஒன்றியச் செயலர் முனியசாமி, தலைமை…

காரைக்குடியில் நூல் ஆலயம் மற்றும் பழைய பொருட்கள் சேகரிப்பு

காரைக்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலன் அவர்கள் இரண்டு தள வீடு கட்டி வீடு முழுவதும் நூல்கள். 40 ஆண்டு சேகரிப்பு. ஏறத்தாழ இருபதினாயிரம் நூல்கள்.அடுக்கிவைத்துள்ளார். செட்டி நாட்டு மரபு பழைய பொருட்கள், மற்ற பழைய பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் பணி நிறைவுக்குப் பின் ஏற்பட்டு  Hall, இரண்டு அறைகள் முழுக்க அரிய…